வாசகர்கள் கருத்துகள் ( 7 )
பாளையம்கோட்டை திருநெல்வேலி மாவட்டம் VAO, RI, தாசில்தார் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா?
கடந்த ஆண்டு எனது தம்பி 33 வயதில் Non alcoholic fatty liver நோயினால் இறந்து விட்டார். முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டம் கேட்டு விண்ணப்பித்தும் லஞ்சு பேர்வழிகள் சாந்திநகர், பாளையம்கோட்டை 3 திருநெல்வேலி மாவட்டம் தலையாரி, VAO பெருமாள், RI, தாசில்தார் லஞ்சம் கொடுக்கவில்லை என்ற காரணத்திற்காக முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டம் தர மறுத்துவிட்டனர். அநியாயமாக ஒரு உயிர் போய்விட்டது. பாளையம்கோட்டை திருநெல்வேலி மாவட்டம் VAO, RI, தாசில்தார் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா?
மருத்துவ குழுவினருக்கு பாராட்டுகள். சிகிச்சை பெற்ற நால்வரும் குணமடைய பிரார்த்திக்கிறேன்
புகைப்படத்தில் வலமிருந்து இரண்டாவதாக நிற்பவர் டூப்ளிகேட் அப்பா போல இருக்கிறார்
அருமை அருமை பாராட்டியே ஆக வேண்டும். இதன் மூலம் மனித உறுப்பு தட்டுபாடுகள் குறையும்.
உறுப்பு தான விதிகளின்படி சட்ட சிக்கலான இந்த பெரிய அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக நடத்திய மருத்துவக்குழுக்களுக்கும் மருத்துவமனை நிர்வாகங்களுக்கும் பாராட்டுக்கள். உரியகாலத்தில் முறையான அனுமதிவழங்கிய மருத்துவத்துறை மற்றும் நீதித்துரைக்கும் பாராட்டுக்கள். உறுப்பு தானம் பெற்றவர்களும் தானம் அளித்தவர்களும் நலமோடு வாழ பிரார்த்திக்கின்றேன்
அபாரம். சூப்பர் நான்கு பேரும் உடல் நலம் பெற கடவுள் அருளை வேண்டுகிறேன்.