வாசகர்கள் கருத்துகள் ( 29 )
அந்த சிற்பம் கிடைத்த இடம் நேபாளம் - விற்பனை நடந்த இடம் தான் நேபாளம். ஆனால் இந்த சுட்ட களிமண் சிற்பம் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது?
ஒரு பழமையான மண் சிற்பத்தில் ஒரு வீரர் 4 குதிரை பூட்டிய வண்டியை ஓட்டுவது போல் இருப்பது மகா பாரதம் உண்மை என்று நிரூபிக்கிறதா?
இத்தாலியில் உள்ள டூரின் என்ற ஊரில் ஒரு பழைய போர்வையில் ஒரு மனிதரின் உருவப்பதிப்பு இருக்கிறது. அப்போர்வை சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முந்தியது என்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. ஒரு மாதா கோயிலில் இருக்கும் அந்த போர்வை யேசுவின் உடலை மூடியிருந்தாகக் கூறப்படுகிறது. இம்மாதிரி புனை சுருட்டுகள் எல்லா மதங்களிலும் உண்டு.
Yes... It is really true... No doubt..
இவனுங்க ராமர் எந்த காலேஜ்ல இன்ஜினியரிங் படித்தார் என கேட்கும் கூட்டம். மழைக்கு பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காதவன் முத்தமிழே arignar. ஒரு பேசி டிகிரி கூட வாங்காதவன் டாக்டர் பட்டம்...ஆனா இவனுங்க அடுத்தவரை கேள்வி கேட்பார்கள். விட்டால் மூச்சு விடும் காற்றை தான் தான் கண்டு பிடித்ததாக கூறுவார்கள்
மஹாபாரதம் உண்மை என்பதற்கு இதை விட என்ன சான்று வேண்டும் .
எங்கப்பன் குதிர்குள் இல்லை என்பது போல இந்த விளக்கம் தேவையற்றது. நமது இதிகாசங்க புராணங்கள் மீது நம்பிக்கை உள்ள இந்துக்கள் தான் நம் நாட்டில் அதிகம். அவர்களுக்கு இந்த விளக்கம் தேவையற்றது. இந்து நாத்திகர்கள் அதிகம் கிடையாது. அவர்களுக்கு புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை. இறைவன் மீது முழு நம்பிக்கை இல்லாமலும் இறைவனை நிந்தித்து பேசாமல் இருப்பவர்களுக்கு வேண்டுமானால் கொஞ்சம் மண்டையில் ஏறலாம்.
இதெல்லாம் வரலாறால் நிரூபிக்கப்பட்ட உண்மை சம்பவம்.
மஹாபாரத காலம் - 3138 BCE, 5561 BCE, கிறிஸ்து பிறப்பதற்கு முன் 3000 முதல் 5500 ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்று வானவியல் அறிஞர்கள் சொல்கிறார்கள். கிட்டத்தட்ட 7000 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்து இருக்கலாம். ஆங்கிலம் தெரிந்தவர்கள் நிலேஷ் நீல்காந் ஓக் என்பவரின் வீடியோக்களை பார்த்தால் முழுவதுமாக தெரிந்து கொள்ளலாம். அதற்கான பல வரலாற்று சின்னங்கள் உள்ளன.
sullam chees ,அப்பாவி,இன்னும் உண்மை கசக்கும் போன்ற நாதரிகள் சொந்த பெயரில் கருத்து கூற முடியாதவர்களுக்கு அப்பன் பெயராவது தெரியுமா
மேலும் செய்திகள்
மக்கள் என்ன செய்ய போகின்றனர்?
12-Nov-2025