செய்திகள் சில வரிகளில்
பழங்குடியினர் நலத்துறை சார்பில், பழங்குடியின இளைஞர்களுக்கு, ஒரு மாதம் வேளாண் தொழில்நுட்பம் குறித்த சான்றிதழ் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அக்டோபர் முதல் வாரத்தில், பெங்களூரு மற்றும் கோவையில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட வேளாண் பல்கலையில், பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.