வாசகர்கள் கருத்துகள் ( 7 )
சவூதி அரேபியா பக்ரைன் இடையே கடல் தான் உள்ளது 35 km என்று நினைக்கிறன் இங்கு பாலம் உள்ளது ஏன் ஸ்ரீலங்கா ராமேஸ்வரம் இடையில் ரெண்டு country சேர்ந்து பாலம் அமைக்க கூடாது .தரை பாலம் ரயில் பாலம் ரெண்டும் அமைக்கலாம் .
ராமாயணம் கட்டுக்கதை என்று சொல்கின்ற ஈன பிறவிகள் குருட்டு கண் திறக்க வேண்டும். பௌத்த சமயத்தை பின்பற்றும் சிங்களன் ராமாயணத்தை போற்றுகிறான். பிழைக்க திறந்தவன். தமிழன் பொய் என்று சொல்லி தன் வாயில் மண்ணை போட்டு கொள்கிறான்.
இராமர் பாலம் என்று ஒன்று கிடையவே கிடையாது. அது பார்ப்பனர்களின் கட்டுக்கதை என்று சொல்லி அந்த இடத்தில் பெருங்காயம் கரைத்த வெங்காய சீடர்களின் உருட்டும் புரட்டும் இன்று புஸ்வாணமா போச்சே அப்படி புரட்டித்தானே நம்ம பா பா பாலு அய்யா கப்பல் எல்லாம் வாங்கி மிதக்க ஆரம்பிச்சாரு
ராமாயணம் என்பது கற்பனை கதை, ராமர் பாலம் என்பது கட்டு கதை. நேரு டிஸ்கோவேரி ஒப்பி இந்தியா படித்தால் தெரியும்
ராமர் பாலம்? அது ஏதோ பவளப்பாறை அதனாலே கப்பல் போக்குவரத்துக்கு இடையூறு இருப்பதாகவும் அதனால் அது உடைத்து தன்னுடைய அல்லது தன் கூட்டணியில் கப்பல் விடும் அதிபர்களுக்கு ஆதரவாக தீய மு க வின் பாலு அதற்க்கு ஆதரவாக மறைந்த ஆனால் அன்றைய முதல்வர் தீய மு க வும் கான் கிரேஸ் அறிவாளிகளும் ராமர் பாலம் என்பது கற்பனை என்றெல்லாம் சுய லாபத்திற்காக கொஞ்சம் விரயம் செய்தார்களே அரசின் செலவில். அடேய் உறுபடமாடீங்கடா மன நிம்மதியில்லாமல் வாழ்க்கை ஓடும்.
இதன் மூலம் இலங்கை அரசு பல கோடி ரூபாய் அன்னிய செலாவணி ஈட்டும். இதுபோன்ற சந்தர்பங்களை தவறவிட்டு, ஸ்டாலின் தமிழகம் பெரியார் மண், என்று பேசுவார்
சேது சமுத்திர திட்டத்தை உடைத்த பெருமை சுப்ரமணிய சாமியே சாரும் வெட்கம் கெட்டவர்கள் பேச கூடாது