வாசகர்கள் கருத்துகள் ( 13 )
திருடர்களுக்கும் கொலைகாரர்களுக்கும் பயம் வந்துவிட்டது. கடைசியாக ஒரு முயற்சி சட்ட போராட்டம்!!! யார் விசாரணை செய்தால் என்ன தமிழக விடியல் அரசு ஏன் பயப்பட வேண்டும். ???
ஒரு மனு உச்ச நீதிமன்றம் தேவை இல்லை, மாநில நீதிமன்றங்களே போதும் என்று கூட வரலாம்.
சம்பவம் நடந்து 4 மாதங்கள் ஆகிவிட்டது.. இவனுவோ இன்னமும் சி பி ஐ விசாரணையை எதிர்த்து மனு போட்டுக்கிட்டு இருக்கானுவோ. இதையும் கோர்ட்டு விசாரணைக்கு எடுத்து இழுத்து அடிக்கும்.. நாடு விளங்கும்.. எல்லாரும் அப்படியே நாசமா போங்க.. அடுத்து இந்த கட்-அவுட்டு விஜய்க்கு ஓட்டுபோடத்தான் நிறைய கூமுட்டைகள் காத்துக்கிட்டு இருக்கு.
தமிழகத்திற்காக உச்ச நீதி மன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் யார் யார் ? கபில் சிபல் அபிஷேக் மனு சிங்கவி போன்ற ஒரு தோற்றத்துக்கு appearence 30 லட்சம் பெறும் வழக்கறிஞர்கள் இருக்கிறார்களா ? எவன் வீட்டு சொத்து ?
தற்குறிக்கு அவர்கள் ரசிகர் தான் வோட்டு போடுவார்கள், நடுநிலையாளர் ஒருத்தர் போட வாய்ப்பிலை என்று ஒரு சர்வே தெரிவிக்கிறது, வெளியேவே வரமாட்டார், நிகழ்ந்த சோகத்திற்கு மன்னிப்பு கேட்க வில்லை பொறுப்பு கூட ஏற்கவில்லை இப்படி பட்டவரை எப்படி நம்புவது என்று நடுநிலையான வாக்காளர் யோசிப்பார்கள்
why this?? we lost 41 life for this?? vijay to answer this
வீண் வழக்கு அப்பீல் என வரிப்பணத்தை வீணடித்து விட்டு பிறகு தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி அளிக்காமல் வஞ்சித்து வருகிறது என புலம்புகின்றனர்.
41 பேர் இறக்க காரணம் தான் தான் என்று ஒரு மனச்சாட்சி உறுத்தாத, மக்களிடம் மன்னிப்பு கேட்காத ஒரே தற்குறி தலைமை தற்குறி விஜய் தான்
உலகுக்கே தெரிந்த விஷயம், 12 மணிக்கு வருவேன் என்று சொல்லிவிட்டு 8 மணி நேரம் டிலேவாக வந்து சோறு தண்ணீர் கொடுக்காம மூச்சு திணறி 41 பேர் இறக்க யார் காரணம், 25 ஆம் தேதி விண்ணப்பித்து 26 ஆம் தேதி approval கொடுக்க இவ்வளவு எல்லாம் செய்த தற்குறி கூட்டம், என்னவோ எல்லாம் அரசு மீது தான் என்று சொல்லி எஸ்கேப் ஆன கோழை கூட்டம் தான் தற்குறி கூட்டம்
மடியில் கனம் இல்லை என்றால் எதற்கு பதற வேண்டும்??
மேலும் செய்திகள்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 சரிவு: ஒரு சவரன் ரூ.96,320
3 hour(s) ago
வலுவிழந்த நிலையிலும் பலத்த மழையை தந்த டிட்வா புயல்
6 hour(s) ago | 5
தமிழ் மிகவும் உன்னதமான மொழி: கவர்னர் ரவி புகழாரம்
7 hour(s) ago | 2