உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சோறுபோட பள்ளி என்ன ஹோட்டலா என கேட்போர் அன்று இல்லை; முதல்வர் ஸ்டாலின் சாடல்

சோறுபோட பள்ளி என்ன ஹோட்டலா என கேட்போர் அன்று இல்லை; முதல்வர் ஸ்டாலின் சாடல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''பள்ளியில் கல்வி தான் கற்றுக் கொடுக்க வேண்டும்; சோறுபோட அது ஹோட்டலா? என்று பேசும் அறிவுக்கொழுந்துகள் அன்று இல்லை'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: அன்று பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல; நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம். நல்லவேளை, “பள்ளியில் கல்விதான் கொடுக்க வேண்டும்; சோறு போட அது என்ன ஹோட்டலா?” என்று அதிமேதாவியாய்ப் பேசும் அறிவுக்கொழுந்துகள் இல்லை அன்று. அதனால்தான், எத்தனை நன்மை தமிழகத்திற்கு இன்று! கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசருக்குப் புகழ் வணக்கம்!.இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

என்றும் இந்தியன்
ஜூலை 15, 2025 17:08

K. Kamaraj, the former Chief Minister of Madras State now Tamil Nadu, is widely credited with starting the Midday Meal Scheme in India. He launched the scheme in 1956 in Ettayapuram, a village in Tirunelveli district, to provide free meals to poor ஸ்கூல்சில்ட்றேன். 69 வருடம் ஆகிவிட்டது இன்னுமா இந்த செயல்பாடு உள்ளது தமிழ்நாட்டில் அவ்வளவு பணம் இல்லா கபோதிகள் நிறைந்த மாநிலமா தமிழ்நாடு???ஓ அது தான் இன்று தமிழ்நாடு அல்லவே டாஸ்மாக்கினாடு ஆகிவிட்டதே அப்போ சரி குடிகாரர்கள் நிறைந்த மாநிலம் என்றால் வீட்டிற்கு அவர்கள் பணம் கொடுக்கமாட்டார்கள், டாஸ்மாக் சரக்குக்கு மட்டும் தான் அவர்களிடம் பணம் இருக்கும், குழந்தைகளின் குடும்பத்தின் நல்வாழ்வுக்கு அல்லவே அல்ல


D.Ambujavalli
ஜூலை 15, 2025 16:36

என்னவோ பள்ளிப்பிள்ளைகளுக்கு உணவளிக்கும் படியளக்கும் பெருமாளாக இவர்தான் இருப்பதுபோல பேசுகிறார் முன்னோடிகளுக்கும் முன்னோடியாக காமராஜர் இருந்தபோது, அவரை இழிவாகப் பேசியவர்கள் உங்கள் தந்தையார்தான் கொஞ்சம் சரித்திர ஞானமும் வேண்டும் முதல்வரே


Ramalingam Shanmugam
ஜூலை 15, 2025 15:11

திராவிட கும்பல் வந்து மத்திய உணவு திட்டத்திற்கு label ஒட்டிக்கொண்டது


ஆசாமி
ஜூலை 15, 2025 15:01

ஆமாம். கேட்டதே இவர் அப்பன்தான


S.Srinivasan
ஜூலை 15, 2025 14:35

முதல்வரே உங்களை சாப்பாடு போடவேண்டாம் என்று யாரும் சொல்வதில்லை மாறாக ஓட்டலில் உணவில் கலப்படம் செய்து கொள்ளையடிப்பதுபோல திராவிட மாடல் சத்துணவில் ழுகிய காய்கறிகள் முட்டைகளை குழந்தைகளுக்கு கொடுத்து கொள்ளையடிப்பதைத்தான் இவ்வாறு எதிர்ப்பு தெரிவித்தார்கள்


Mahendran Puru
ஜூலை 15, 2025 14:25

காமராஜர் கலைத்தாயின் தலை மகன். இளம் வயதில் வறுமையின் காரணமாக தனக்கு கிடைக்காத கல்வி தமிழ் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டுமென்று மதிய உணவு திட்டத்தை அறிமுகம் செய்தார் அந்த மகான்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 15, 2025 14:10

திராவிடக் கட்சிகள் இதில் பெருமைப்படுவது அபத்தம் .........


N Sasikumar Yadhav
ஜூலை 15, 2025 14:03

பள்ளிக்கூட குழந்தைகளுக்கு போடுகிற சாப்பாட்டில்க்கூட விஞ்ஞானரீதியாக ஆட்டய போட முடியுமென நிருபித்தவனுங்கதான் மானங்கெட்ட திராவிட மாடல் களவானிங்க தலிவரே


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 15, 2025 13:28

படிக்கவைப்பது எளிது ..யார்வேண்டுமானாலும் செய்யயலாம் ..ஆனால் குடிக்கவைப்பது எவ்வளவு கஷ்டம் ...அந்த கடின பணியை திராவிட மாடல் அர்ப்பணிப்புடன் செய்கிறது ..


Siva Balan
ஜூலை 15, 2025 13:26

நல்லவர்களை திராவிடர்கள் ஏற்க மாட்டார்கள் என்பதற்கு மிகப்பெரிய உதாரணம் காமராசரும் கக்கனும். இதுதான் தற்போதைய தமிழ்நாடு....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை