வாசகர்கள் கருத்துகள் ( 34 )
இது இந்தியாவா, பாக்கிஸ்தானா? மத்தியில் ஆள்வது பாஜகவா காங்கிரஸா? ஸ்டாலின் இஸ்லாமியருக்கும் கிருஸ்துவர்களுக்கும் மட்டும் தான் முதல்வரா?
இந்துமத துரோக திமுக உச்சநீதிமன்றத்தில் செருப்படி வாங்கி வந்தவுடன் இனிமேல் தினமும் ஒரு ஆளை நியமனம் செய்து தீபத்தூணில் தீபமேற்ற வேண்டும் .
அன்று தீபம் ஏற்றப்பட்டு இருந்தால் இன்று அங்கு நிற்கும்போலீஸ் வீரர்கள் வேறு தேவையான இடத்தில். பாதுகாப்பை பலபடுத்த அமர்த்தி இருக்கலாம் Ego problem
போலீஸ் பாதுகாப்பு
கழகத்துக்கு நிம்மதி பெருமூச்சு. யாரும் சென்னை வெள்ளம் பற்றி பேசவில்லை. மக்கள் வீட்டுக்குள் முடக்கம். வாஹ நங்கள் தேங்கிய நீரில் தத்தளிப்பு தேங்கிய நீரால் தோற்று நோய் பரவு மின் கசிவு அபாயம் எல்லாம் வழக்கம் போல்.
நாட்டில் தலைபோகிற விஷயங்கள் ஆயிரம் உள்ளன.
இன்னும் ரெண்டு மாதம் தான் பிறகு தேர்தல் ஆணையம் கீழ் போயிவிடும் அப்பொழுது பார்த்து கொள்ளுவோம்
இதே பாதுகாப்பு ஏன் விஜய்யின் கரூர் கூட்டத்துக்குத் தரப்படவில்லை ????
சர்வே கல் உயரம் 2 அடி. பூமிக்குள் 1 அடி. மீதம் 1 அடி மேல் இருக்கும். திராவிடர்களுக்கு சர்வே கல், எல்லை ஏதும் பிடிக்காது. பிரிட்டிஷ் சர்வே கல் இருந்தால், அது பிறருக்கு உரிய இடம் என்று பொருள் படும்?. தர்கா அமைத்து இருக்க முடியாது. மக்களை தான் பாதுகாக்க முடியவில்லை. திராவிட உயிர் மூச்சு மொழி, சாதி, மத கலவர ஏற்பாடு. ஒரு நாள் தமிழகம் அமைதியானால் திமுக நிலை தடுமாறும்?
இது திராவிட மண் கல்லுக்கு பாதுகாப்பு பெரியார் வாழ்க