வாசகர்கள் கருத்துகள் ( 20 )
காமராஜரை யாரும் தாழ்வாக பேசவில்லை. எப்படியாவது திமுக கூட்டணியிலிருந்து காங்கிரசை வெளியேற்றி நடிகர் கட்சி கூட்டணியில் சேரும்படி செய்துவிடவேண்டும் என்பதுதான் பாஜக போன்ற கட்சிகளின் நோக்கம். இது நடந்தால் ஓட்டுகள் பிரியும், தேர்தலில் வென்றுவிடலாம் என்ற எண்ணம். ஆகவேதான் காமராஜரை தாழ்வாக திமுக காரர்கள் பேசிவிட்டார்கள் என்ற நாடகம். காங்கிரஸில்கூட சிலர் நடிகன் கூட்டணியில் சேர்ந்துவிடலாம் என்ற நோக்கத்தில் உள்ளனர். இந்த விஷயத்தில் காங்கிரஸ் தலைமையின் நிலைப்பாடு என்ன என்பது தெரியவில்லை.
அரசியல்வாதிகள் எப்போதுமே கடந்த காலத்திலேயே இருக்கின்றனர். மாலை மரியாதை போட்டாலும் தேர்தலில் கட்சி அரசியலுக்காக தோற்கடிப்பார்கள். தீயசக்தி திமுகவிலே விபீஷணராக திருச்சி சிவா இருந்தார். அவரையும் மூளை சலவை செய்து விட்டார்கள் பாவம். அடிக்கிற வெய்யிலில் ஏசி இல்லாமல் அரசியல்வாதிகள் யாராவது இருக்கிறார்களா ? திமுக உளரல்களை மக்கள் ஏற்க மாட்டார்கள். வாரிசு அரசியலை ஊக்குவிக்கும் திமுக ஜனநாயக கட்சி என்றால் நேற்று பிறந்த குழந்தை கூட சிரிக்கும்.
காமராஜரை தவறாக பேசுவது தவறு நாகேந்திரன் சொல்வது சரி
ஒருவிதத்தில் பார்த்தால் சரியாக இருக்கும். தமிழ்நாட்டை காப்பாற்ற நீங்க உங்க கட்சியுடன் அரசியலை விட்டு விலகுங்க என்று சொல்லியிருப்பார்
ஜனநாயகத்தை ஒழித்து கட்டி விடுவார் என்பதால் கெஞ்சியிருக்கலாம். காமராஜர் பெயரை சொல்லவே தகுதி இல்லாதவர்கள் புரட்டை இன்னும் நம்பும் மக்களுக்கு அஞ்சலி
காந்திக்கு உரிமை கொண்டாடுபவர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் காமராஜருக்கு உரிமை கொண்டாடுபவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். ஆனால் அவர் கடைபிடித்த நேர்மைக்கு மட்டும் உரிமை கொண்டாட ஆட்கள் இல்லை என்பதுதான் சோகம். காமராஜரை அவமதித்த நபரை கட்சியை விட்டு நீக்கி நடவடிக்கை எடுக்காவிட்டால் மட்டுமே கூட்டணி தொடரும் என்று செல்வப்பெருந்தொகை அறிவிப்பார். ஏனென்றால் காமராஜர் யார் என்பது ரெளடிகளுக்கு தெரியாது
வாரிசு அரசியல் ஒழிந்தால் எத்துணை திமுக மண் திருடிகள் உழைப்பாளிகள் ஆவார்கள்?
பெருந்தலைவர் காமராஜர் அவர்களை திருச்சி சிவா தரம்தாழ்த்தி பேசியிருப்பது தமிழர்களுக்கே அவமானம். அவர்கால்தூசுக்குகூடா பெறமாட்டர்கள் இந்த லஞ்ச ஊழல்வாதிகள்
இந்த நாட்டை கெடுத்தவர்கள் நேரு , இந்திராதான்
உங்கள் அறிக்கையில் காமராஜரைக் கொச்சைப் படுத்திவிட்டார்களே என்று அவர் மேல் உண்மையில் உங்களுக்குக் கரிசனம் இருப்பதாகத் தெரியவில்லை... திமுக கூட்டணியில் இன்னமும் காங்கிரஸ் தொடர்கிறதே என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடாகத் தான் அதில் தெரிகிறது... தமிழக பாஜக நிர்வாகிகள் அனைவரும் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் என்கிறீர்கள். ஆனால் எடப்பாடியோ தேசிய ஜனநாயகக் கூட்டணி தான் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்று தான் அமித்ஷா சொன்னாரே தவிர கூட்டணி ஆட்சி என்று சொல்லவில்லை என்று புதிய விளக்கம் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். நீங்கள் சொல்வதற்கும் அவர் கொடுக்கும் விளக்கத்திற்கும் சிறிதும் சம்பந்தமேயில்லையே... ஆனால் இத்தனையும் தாண்டி நீங்கள் அவர்களுடன் கூட்டணியில் தொடர்கிறீர்களே என்பது தான் ஆச்சர்யம...
ஒரு மாபெரும் பெருந்தலைவர் இறந்து இத்தனை ஆண்டுகள் கழித்து இறந்து போன இன்னொரு தலைவர் என்னிடம் சொன்னார் என்று சொல்வது மிக அசிங்கமாக இல்லையா? நயினாரை விட்டு விடுங்கள்.. நாளைக்கு தன் சுயநலம் கருதி கண்டவரெல்லாம் கருணாநிதி என்னை கட்டி பிடித்து அழுதார் என்று என்று சொல்வார்கள்.இது சரி யா ஓவியா?
200 வந்து விட்டதா?
பிடி 200
₹200 வந்து விட்டதா?