வாசகர்கள் கருத்துகள் ( 27 )
இஞ்சி டீ, சமோசா எல்லாம் குறைந்த விலைக்கு வேண்டும் என்றால் அது ராம்தேவால் மட்டுமே முடியும்... சமோசாவுக்கு தொட்டுக்க பச்சை மிளகாய் அதை வாங்கி சாப்பிட கூட்டம் அலைமோதுகிறது.
சாதாரண மக்களும் இப்பொழுது விமானங்களில் பயணம் செய்கின்றனர். மதுரை விமான நிலையத்தில் ஒரு முதிய தம்பதிகள் ஆட்டோவில் வந்திறங்கினர். கார்களில் வருபவர்கள் கிட்டத்தட்ட டிப்பார்ச்சர் வாயில் வரை அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் ஆட்டோவில் வருபவர்கள் ஒரு தடுப்பு இருக்கிறது, அதற்குமேல் அனுமதிக்கப்படுவதில்லை. ஏன் ஆட்டோவில் வருபவர்கள் மனிதர்களில்லையா? வயதுமுதிர்ந்த பயணிகள் ஆட்டோவில் வந்தால் ஏன் அவர்களை அனுமதிக்கக்கூடதா? ஏன் இந்த ஓர வஞ்சனை காவல்துறைக்கு? இதுதான் திராவிட மாடலோ?
இருபது வருடங்களுக்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் போர்டிங் பாஸ் எடுத்த பிறகு காத்திருக்கும் இடத்தில் ஒரு லிப்டன் டீ கம்பெனியின் அவுடலெட் இருக்கும். ஐந்து ரூபாய்க்கு சுடான டீ கொடுப்பார்கள். டீ பாக்கெட்டுகள் கூட கம்பெனி விலையில் வாங்கிக் கொள்ளலாம். ஆனால், டிபன் வகைகளை பாரதத்தின் அனைத்து விமான நிலையங்களிலும் அதிகப் பணம் கொடுத்துத் தான் வாங்கியாக வேண்டும். சென்ற மாதம் ஹைதராபாத் விமான நிலையத்தில் போர்டிங் பாஸ் எடுத்த பின்பு காத்திருக்கும் இடத்தில் நான்கைந்து ஹோட்டல்கள் இருக்கின்றன. ஒரு பாவ் பாஜி ரூபாய் 450-க்கும், ஒரு தயிர் சாதம் ரூபாய் 475-க்கும் நாங்கள் இருவர் வாங்கி சாப்பிட்டோம். கேந்திரிய சர்க்காரின் உடான் மாத்ரி கஃபே விமான பயணிகளுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.
உள்ளே பத்து ரூவாய்க்கு சமுய்சா வித்து பிரயாண கட்டணத்தில் சர்வீஸ் சார்ஜ் 100 ரூவா ஏத்தி உருவிடுவாங்க.
தான் dvd யா பையன் என்றால் மத்தவனும் அப்படியா? 21ம் பக்கத்துக்கு பிறந்தவணே
விமானத்தில் செல்வோர் அனைவரும் பணக்காரர்கள் கிடையாது குறைந்த ஊதியத்தில் பணிக்கு செல்வோரும் உண்டு அவர்களிடம் ஏன் இந்த கொள்ளை அடிக்க வேண்டும் ? விமான டிக்கெட் குறைவாக போட்டி போட்டு விற்கும் போது உள்ளே இந்த அதிக விலைவாசி மிக கொடுமை, அதிலும் கொழும்பு விமான நிலையத்தில் அவர்கள் இந்திய ரூபாய் வாங்க மாட்டார்கள் அமெரிக்க டாலர் அல்லது அரபு ரியால், தினார் வேண்டும் என்பார்கள் அநியாயக்காரர்கள்.
விமான நிலையத்திற்குள் குடி தண்ணீர் எங்கே உள்ளது ? அதெல்லாம் ல்லை சென்னை ஏர்போர்ட்டில் இருந்து சவுதி வந்த போது கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி ஊரில் இருந்து கொண்டு வந்த தண்ணீர் பாட்டிலை டிராலியில் வைத்திருந்தேன் அதை எடுக்க சொல்லி பிரச்சினை செய்தார்கள் நல்லவேளை அதிலும் ஒரு நல்லவர் இருந்தார் அவரது விமானம் புறப்பட இன்னும் மூன்று மணி நேரம் இருக்கிறது எனவே கொண்டு செல்லட்டும் என சொன்ன பிறகே விட்டார்கள் ,உள்ளே அதிக விலைக்கு தண்ணீர் விற்க வேண்டி இந்த அடாவடி செய்கிறார்கள், உள்ளே என்று தலை வலிப்பது போல இருக்கவே ஒரு காபி வாங்கிய போது 250 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டி இருந்தது ....
பாகிஸ்தானுக்கு போங்க
பொய் எழுதாதீர்கள். போர்டிங் கேட் வரை உங்கள் தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்லலாம். விமானத்துக்குள் செல்லும் முன்பு இருக்கும் கேட்டில் தான் எந்த திரவமும் அனுமதி இல்லை. துபாய் விமானத்துக்குள் நான் தயிர் சாதம் சிப்ஸ் எடுத்துச் சென்றுரிக்கிறேன்
அதிக விலைக்கு தண்ணீர் விற்க வேண்டி இந்த அடாவடி செய்கிறார்கள் என்பதும் பொய். ஆங்காங்கே குடிநீர் குழாய்களும் பேப்பர் தம்ளர்களும் உள்ளன. ஊரிலிருந்து குடிநீர் கொண்டு வர என்ன அவசியம்??
just think before comment, liquids brought other than the airport not allowed everywhere to avoid acid or liquid bomb at the flight, dont put useless and baseless comment without knowing, can you bring water from outside in SAUDI AIRLINES? i am also abroad and knew the protocol.
ஏர்போர்ட்டுக்கு வருபவர்கள் எல்லாம் அன்றாடங்காய்ச்சிகள்.கிராமத்திலேயே டீ பத்து ரூபாய் விலையாகிறது. என்னமாதிரியான பொருளாதாரச் சித்தாந்தம் இது?
வைகுண்டேஸ்வரன் , சென்னை ஏர்போர்ட்டில் எங்கே இருக்கிறது நீங்க சொல்லும் தண்ணீர் குழாய்களும் பேப்பர் கப்பும் ?
வைகுண்டேஸ்வரன் கொஞ்சம் சிந்தித்து எழுதவும் போர்டிங் கேட் வரை பிரச்சினை என்று யார் சொன்னது ,உள்ளே விற்கும் அவலத்தை பற்றித்தான் இங்கே பேசுகிறோம் , போர்டிங் கேட் வரைதான் தாகம் எடுக்குமா ,தலைவலிக்குமா, உள்ளே செற்ற பிறகு நடப்பதை தான் பேசுகிறோம், இமிக்ரேஷன் முடிந்து பிளைட் கு போகும் நுழைவு வாயிலில் தான் நீண்ட நேரம் காத்திருக்கிறோம் அப்போது எந்த இடத்தில தண்ணீர் குழாய் இருக்கிறது ?
அம்மா உணவகம் திறக்கலாம். கள்ளு கடை திறக்கலாம்.
பீர், மது வகையறா விமான நிலையத்தில் கிடைக்கும் ஏன் சிகரெட் கூட kidaikkum
இங்கு கோமியம் எங்கு வந்தது.
இந்த வியாபாரம் சரியானது அல்ல விமான நிலையங்கள் என்றால் தரம் இருத்தல் வேண்டும் இருப்பது ரூபாய் சமோசா எந்த எண்ணையில் சுடுவான் மக்களே உங்களது காய் லக்ககில் தின் பண்டங்கள் எடுத்து செல்லலாம். தண்ணீர் சிறு பாட்டில் எடுத்துச்செல்லலாம் சும்மா புருடாயிடாதீர்கள்