வாசகர்கள் கருத்துகள் ( 11 )
அப்பாடா, ஒழிந்தான் ஒரு இருபத்தி மூன்றாம் புலிகேசி
நம் பாரத தேசத்திற்கு எதிராக செயல்படும் எந்த நாடும் உருப்படாது என்பதற்கு உதாரணம்... பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை மட்டுமல்ல.. தற்பொழுது கனடா... விரைவில் சீனா... அதேபோல், நம் நாட்டில், நாட்டிற்கு எதிராக செயல்படும் எல்லா எதிரிகளுக்கும் இது பொருந்தும்.
தீவிரவாதிகளுக்கு துணை போய்.. இந்திய நாட்டின் எதிரியாக செயல்பட்டவர்.. போனது நல்லது தான்.
ஏற்கனவே மனைவியை பிரிந்து இருந்த நிலையில் இப்போது கட்சி பதவியை துறந்து பிரதமர் பதவியை துறந்து எவ்வளவு தியாகம் ? ..அப்பப்பா ....காலிஸ்தானுக்காக இவ்வளவு துறந்து இருக்குற இவருக்கு அந்நாட்டின் உயரிய விருது கொடுக்கோணும் ... .
அப்பாடி நமக்கு நிம்மதி, காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு வயிற்றில் புளி. இன்னா ஆட்டம். இது ஒரு நல்ல செய்திதான்.
எல்லா புகழும் காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கே........
ரா எவ்வளவு செலவு செய்து கனடா MP க்கலை விலைக்கு வாங்குகிறது என்பது முக்கியமல்ல. நம் நாடு நலனே முக்கியம். நமது ரா உளவு துறை செயல்பாடு நமது பிரதமர் மோடி அவர்களின் ராஜதந்திரம், மூலோபாயம் மெச்சத்தக்கது. இந்தியாவை பகைத்துக்கொண்டால் இப்படித்தான் ஆகும் என அணைத்து நரி நாடுகளுக்கும் புரியட்டும். அமெரிக்காவில் உள்ள MP கல் 50 மேற்பட்டோர் இந்திய ஆதரவு நிலைபாட்டிலேயே இருப்பார்கள். காரணம் மோடி அரசின் திறமைக்கு சான்று. ஒரே ஒரு கடுமையான வருத்தம், உலகத்துல பிரதமர் மோடி அய்யா எல்லார் கண்ணுலயும் விரலைவிட்டு ஆட்டுகிறார். ஆனா தமிழக விடியாத மூஞ்சி உலகின் மிக பெரிய பிரிவினைவாதி, தீவிரவாதத்தை ஆதரிக்கும் ஸ்டாலின் மட்டும் எப்படி எஸ்கேப் ஆக்குறார்னு தெரியல. கோவையில் சிலிண்டர் குண்டு வெடிப்பை இன்னும் காஸ் சிலிண்டர் வெடிப்பு என தீவிரவாதிக்கு சப்ப காட்டுவதாக இருக்கட்டும், தீவிரவாதி இறந்தால் தமிழக போலீஸ் பாதுகாப்புடன் கோவையை ஸ்தம்பிக்க வைத்து தீவிரவாதிக்கு ஊர்வலம் நடத்தும் நம் முதல்வர் ஸ்டாலின் உலகின் மிக பெரிய தீவிரவாதியே. சொந்தப்பிள்ளை சென்டிமென்டை விட்டுட்டு ஸ்டாலின் மாதிரி கூட்டத்தை ஏதாவது செயுங்க பிரதமரே.
பொம்மை அரசு கவிழ்க்கப்பட்டு, அதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் குடுத்த தீர்ப்புதான் இப்போதிய தமிழக அரசை காப்பாற்றி வருகிறது. ஆனால் இவர்களின் இயலாமை ஆட்சியை ஏன் கவிழ்க்க கூடாது என்று மறுபடியும் கேஸ் போடலாம், ஆனால் அதன் விளைவு மணிப்பூரை காட்டி மத்திய அரசின் யார் வேண்டுமானாலும் கேஸ் போடலாம். ஜனநாயகத்தின் கேடுகளில் இதுவும் ஒன்று.
கனடா விழித்து கொண்டு காலிஸ்தான் பயங்கரவாதிகளை கட்டுபடுத்த வில்லை என்றால்.....கனடா காலிஸ்தானாக மாறும்....!!!
இதற்கும் இந்தியாவிற்கும் சம்பந்தம் இருப்பதாக நியுயார்க் டைம்ஸ் செய்தி வெளியிடும்...
கண்டிப்பாக அடுத்து வருபவர்கள் தீவிரவாதம் வளராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் கனடா உடைய வாய்ப்பிருக்கிறது.