வாசகர்கள் கருத்துகள் ( 7 )
Too late!
தெலுங்கு திருடர்களை நிரந்தரமாக வெளியேற்றி பிச்சை எடுக்க இந்தியா அனுப்ப டிரம்ப் உடனடியாக செயல்படுவார். உண்மையான அமெரிக்க தலைவர்.
ஓங்கோல் என்கிறார்களே அது எங்கிருக்கிறது.அப்படியா?
அதாவது நான் உறுப்பினராக இருக்கும் தெலுங்கு சங்கத்திற்கு ஆயிரம் டாலர் டொனேஷன் தருவேன். அதற்கு இணையாக நான் வேலை செய்யும் நிறுவனமும் எனது தெலுங்கு சங்கத்திற்கு ஆயிரம் டாலர் டொனேஷன் தருவார்கள். அந்த பணம் வந்ததும் எனது தெலுங்கு சங்கம் என்னுடைய ஆயிரம் டாலரை என்னிடமே திருப்பி கொடுத்துவிடுவார்கள். கூடவே நான் வேலைப்பார்க்கும் நிறுவனத்திடம் இருந்து இலவசமாக வந்த ஆயிரம் டாலரில் எனக்கு கமிஷனும் கொடுப்பார்கள். இப்படியே சும்மா ஓஷி ஓஷி ஓஷி டாலர் சம்பாதிக்கலாம்.
இந்தியாவின் பெயரை கெடுக்கவே இவனுக கிளம்பிட்டானுங்க.
இந்தியாவின் ஊழலை அமெரிக்காவிற்கு கொண்டுவந்த தெலுங்கர்கள்.
அமெரிக்ஜ நிறுவனங்கள் நல்லெண்ணத்தின் அடிபடையில் தொண்டு நிறுவனங்களுக்கு நிதி நன்கொடை அளிக்கின்றன. அதாவது நீங்கள் ஒரு தொண்டு நிறுவனத்துக்கு 100 டாலர் நன்கொடை அளித்தால் அமெரிக்க நிறுவனம் 100 டாலர் நன்கொடை அளிக்கும். அங்கே வாழும் திருட்டு தெலுங்கர்கள் சிலர் தெலுங்கு தொண்டு நிறுவனங்களில் நிர்வாகிகளாக இருந்து கொண்டே ஒரு 1000 டாலர் ந்ன்கொடை குடுப்பது போல் போலி ரசீது காமிச்சு, தாங்கள் வேலை செய்யும் அமெரிக்க நிறுவனங்களிடம் 1000 டாலரை மேட்சிங் டொனேஷனாக கறந்து விடுகிறார்கள். முன்னாடி அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும். இப்போ அதையே தொழிலாக செஞ்சுடறாங்க. அங்கேயெல்லாம் மாட்டுனா நேரா வூட்டுக்கு அனுப்பிச்சுருவாங்க. இது போல இன்னும் நிறைய பேர் வூட்டுக்குப் போக வாய்ப்பிருக்கு. வேற எங்கும் வேலைக்கும் போக முடியாது.