வாசகர்கள் கருத்துகள் ( 11 )
ட்ரூடோ ரொம்ப அப்பாவியாக இருக்கிறார்கள். யார் சொன்னாலும் உடனே நம்பி விடுகிறார். அந்த நாட்டில் உளவுத்துறை லட்சணம் அவ்வளவுதானா ? போக்கெடம் இல்லாத காலிஸ்தானியர்கள் கனடா தங்களது நாடு என பினாத்துறான்கள்.
இந்தியாவிற்கு எதிராக சதி நாசவேலை பயங்கரவாத திட்டம் தீட்டுபவர் எந்த நாட்டை சேர்ந்த எந்த பெரிய தலைவர் ஆனாலும் அவர்களை எந்த இடத்திலும் ஒடுக்க, ஒழித்துக்கட்ட இறையாண்மை தாங்கிய இந்தியாவிற்கு எல்லா உரிமையும் உள்ளது. நம் பாரத நாட்டிற்கு எதிராக வெளிநாட்டில் உட்கார்ந்து கொண்டு வேலை செய்தால், வேடிக்கை பார்க்க முடியாது. முதலில் இந்தியா உள்ளேயே - இங்கேயே உண்டு உறங்கி கொழுத்து திரியும் உள்நாட்டு எதிரிகளை ஒழிக்க வேண்டும். ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் சத்யமேவ ஜெயதே.
UPA I , II ஆட்சியின்போது இலங்கையிடம் கூட இந்தியா பயந்தது .
அமீத் ஷா பெயரை விட்டது ஏனோ ?
மறந்து போயிருச்சாம், அடுத்து வரும்போது அண்ணாமலையையும் சேர்த்துடுவாராம். மகிழ்ச்சிதானே.
முதல் முதலில் தோவல் பெயரை கூறினார்கள் ...அடுத்தது கனடாவிற்கான தூதர் வர்மா அவர்கள் பெயரை கூறினார்கள் ...அதற்க்கு பின்பு அமீத் ஷாவை இழுத்தார்கள் ...இப்படி பட்டியல் நீண்டுகிட்டே போயி கடைசியில் மோதியையும் இழுத்தார்கள் ...ஆனால் மறுப்பு அறிக்கையில் சிலரின் பெயரை வேண்டுமென்றே தவிர்த்து உள்ளார்கள் ....அப்படீன்னா அவிங்க மேல இன்னமும் கனடா அரசு காண்டுல இருக்கிறது என்பது தானே உண்மை ...
ட்ருடோ முதலில் பதவி விலகவேண்டும். ஆனால் என்ன, பதவி விலகியவுடன் வாழ்நாள் முழுக்க அந்த காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு பயந்து வாழவேண்டும்.
இருந்தாலும் என்ன. கனடா ரொம்ப யோக்கியமோ . நம் நாட்டுக்கு எதிரா எவன் பேசினாலும் அவன் நம் எதிரிதான் அவன் இந்தியனாவே இருந்தாலும்.
அப்போ நம்பிள் பப்பூ எப்படி?
பாஸ் உங்களுக்கு அரபி தெரியும் னு நெனைக்கிறேன், புனித நூல் சரியா புரிஞ்சி இருக்கீங்க அதான் தாய் நாட்டை விட்டு கொடுக்கல. 90% பேர் தாய் நாட்டை நேசிப்பது இல்லை. உங்களால் முடிந்த அளவு திருத்துங்கள்
ஆஹா , பெயரை வச்சு நல்ல பேர் வாங்கி கொடுக்கிறீங்களா