வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இந்த ரஷ்யா அதிபர் புடின் இருக்காரே, அவர் காலைல நன்றாக பேசுகிறார். ஆனால் சாயங்காலம் ஆனால் உக்ரைன் மீது குண்டு போடுகிறார். அவரைப்பற்றி என்னால் சரியாக புரிந்துகொள்ள முடியவில்லையே.
உலகின் அனைத்து நாடுகள் சேர்ந்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் தொடர்பு பிற உற்பத்தி பொருட்களை வாங்க வேண்டாம். உறவுகளையும் நடப்புகளையும் மறந்து விடுங்கள்.இந்த இரு நாட்டவர்கள் இல்லை என்றால் உலகின் மற்ற நாட்டினர் இறந்து விடுவார்களா.அல்லது வாழ்வே முடியாதா.
உலக வரிவிதிப்பு முதலாளி வந்தியிட்டாருப்பா
இஸ்ரேல் மனது வைத்தால் புடினுக்கு முடிவு கட்ட முடியும். டிரம்ப் அமெரிக்காவால் இயலாது. நல்லதே நடக்கட்டும்.
பார்த்து... எல்லா நாடுகளையும் உங்கள் வரிவிதிப்பை வைத்து மிரட்டலாம் என்று தன்னிச்சையாக முடிவெடுத்தால்... எல்லா நாடுகளும் உங்களுக்கு எதிராக திரும்பினால் என்ன ஆகும்... அமெரிக்கா... அதோகதிதான்... முதலில் இந்த பெரியண்ணன் என்ற நினைப்பை தூக்கி எறிந்துவிட்டு உங்கள் நாட்டில் உள்ள துப்பாக்கி கலாச்சாரம் போன்றவற்றை சரிசெய்யுங்க.. முதல்ல துப்பாக்கி விக்கிறவங்க வாங்குறவங்களுக்கு 1000 மடங்கு வரி போடுங்க..
மனசு வெச்சாதான் போர் முடியும். இது தெரியால் டிரம்பு சலம்புகிறார்.
அண்ணே ... புடின் ஒன்னும் பக்கிஸ்தான் அதிபதி இல்லை....நீங்க சொல்றதுக்கு எல்லாம் மண்டைய ஆட்ட .. இந்த போருக்கு காரணம் உனக்கு தெரியத்தானே . ..
முதலில் உக்ரைனுக்கு ஆயுதங்களை கொடுத்து போர் செய்ய தூண்டிவிடும் போக்கை அமெரிக்கா ஐரோப்பா நாடுகள் கைவிட்டால் போர் நிறுத்த 50 நாள் எதற்கு 5நாள் போதும் ரஷ்யாவுக்கு...
கங்கா சந்திரமுகியா மாறியது போல் ...
எந்த அடிப்படை காரணங்களும் நோக்கங்களும் இல்லாமல் வெறுமனே அனுமானத்தின் பெயரில் இரு நாடு தலைவர்களும் தங்கள் ஈகோ விற்க்காக போரிட்டு வருகின்றனர் அப்பாவி மக்கள் இதில் வேடிக்கை தான் பார்க்கின்றனர் இனி அவர்கள் வெகுண்டெழுந்தால் மட்டுமே போர் முடிவடையும்