வாசகர்கள் கருத்துகள் ( 15 )
பிளான் எ தோத்துட்டா.. பி..சி ரெடி..
கணவன் இறந்த துக்கம் அகல மறு சல்லாபமே தீர்வு????
...இனியாவது அவர்களின் வாழ்க்கையில் அமைதியும் பாதுகாப்பும் அமையட்டும் ...
இஸ்ரேல் செயற்கை நுண்ணறிவு மூலம் தீவிரவாத நபர்களின் போன் இருப்பிடம் மூலம், சென்சார்கள் மூலம், மற்றய உளவு வேலை மூலம் அவர்களின் இடங்களை கண்டு அறிந்து துல்லியமாக குண்டு போடுகிறது. காசா குழந்தைகள் பிறப்பு குறையவில்லை ஆனால் அவர்கள் வாரத்திற்கு ஒரு முறை கஞ்சி கிடைக்குமா என்று அலையும் நிலை உள்ளது.
குளிருக்கு இதம் தேவைய்ய படும். . ஜென்மம் எடுப்பது இன பெருக்கத்திற்காக தான் சிலர் நினைப்பதுண்டு.
பிள்ளையை பெற்று தீவிரவாதத்திற்கு கூட்டத்தை சேர்ப்பது தலையாய கடைமை
இஸ்ரேலுக்கு தெரியாமல் தப்பிக்க வாய்ப்பில்லை, இவனுங்களோட இருந்து சீரழிவதை விட வேறு எங்காவது போய் நல்லபடியாக வாழட்டும் என விட்டிருப்பர்.
போராளியின் ??? விதவை மனைவியாக வாழ்வதை விட தன்னுடைய மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அந்த பெண்மணி அப்படி ஒரு முடிவு எடுத்து இருக்கலாம் ...அவர் துருக்கி சென்றது இஸ்ரேலின் திட்டமாக கூட இருக்கலாம் ...ஏனெனில் இரு நாடும் வர்த்தக ரீதியாக நல்ல நட்புறவை கொண்டுள்ளன ...
கலாச்சார சீரழிவு, ஒருவனுக்கு ஒருத்தி என்பதே கிடையாது. எல்லாம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் குழந்தைகளை பெற்று தள்ளுவது. குழந்தை திருமணம் அதிகம். பெண்கள் அடிமைகளாக கல்வியும் கொடுப்பதில்லை. மொத்தத்தில் உற்பத்தி சாதனம் கதறல் அமைதி மார்க்கத்திற்கு.
மொத்தத்தில் உற்பத்தி சாதனம் கதறல்???
அவங்க வேலை குழந்தை பெற்று தள்ளுவது 2023 இலிருந்து போர் நடக்குது உணவில்லை தண்ணீரில்லை இடமில்லை என்கிறார்கள் ஆனால் குழந்தை பிறப்பு குறையவில்லை
இந்தியா பாக்கிஸ்தானிலுள்ள கட்டிடத்தை துல்லியமாக தாக்கினால் இஸ்ரேல் ஒருவரது உடல் பாகங்களைக்கூட துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை படைத்தது...
அதுக்கு இஸ்ரேலுக்கு பல வருடங்கள் வேண்டும், இப்போ இஸ்ரயேலில் ஒவொரு பல்லு புடுங்கப்படுகிறது.
இஸ்ரேல் பல் பிடுங்கப்படுகிறதா.... இல்லை ஹமாஸ் தீவிரவாதிகள் பல் பிடுங்கப்பட்டு அழிக்கப்படுகிறார்களா ???
போலி ஹிந்து பெயரில் ஊளையிடுவது yen?