உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அய்யனார் கோயிலை அத்துமீறி கைபற்றிய அறநிலையதுறை: போலீஸ் குவிப்பு | Ayyanaar Temple | Pudhunilaivayal

அய்யனார் கோயிலை அத்துமீறி கைபற்றிய அறநிலையதுறை: போலீஸ் குவிப்பு | Ayyanaar Temple | Pudhunilaivayal

அய்யனார் கோயிலை அத்துமீறி கைபற்றிய அறநிலையதுறை: புதுக்கோட்டை, புதுநிலைவயல் கிராமத்தில் அய்யனார் கோயில் உள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன் ஊர்மக்கள் நிதி திரட்டி இந்த கோயிலை கட்டினர். இதுவரை கோயில் நிர்வாக குழுவின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. சமீபத்தில் கோயில் புனரமைப்பு பணிகள் நடத்த திட்டமிடப்பட்டது.

நவ 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை