sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி

/

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : டிச 14, 2018 11:01 AM

Google News

ADDED : டிச 14, 2018 11:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இரும்பனன்று உண்ட நீரும் போதருங் கொள்க என்றன்

அரும்பிணி பாவம் எல்லாம் அகன்றன என்னை விட்டு

சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்ட

கரும்பினைக் கண்டு கொண்டென் கண்ணினை களிக்குமாறே.



பொருள்: வண்டுகள் ஆரவாரம் செய்யும் அழகிய சோலை சூழ்ந்த ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் ரங்கநாதர் கரும்பு போல இனிமையானவர். அவரைக் கண்குளிரக் கண்டதால் சூடான இரும்பில் பட்ட நீர் உறிஞ்சப்பட்டு மறைவது போல என் பாவம் அனைத்தும் மறைந்தன.






      Dinamalar
      Follow us