sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : டிச 07, 2018 11:57 AM

Google News

ADDED : டிச 07, 2018 11:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

1. திருவிளையாடல் புராணம் எழுதியவர் .......

பரஞ்சோதி முனிவர்

2. திருவிளையாடல் புராணத்தின் மூலநுால் .......

ஹாலாஸ்ய மகாத்மியம்

3. திருஞானசம்பந்தரை மதுரைக்கு வரவழைத்த பெண்ணரசி .......

மங்கையற்கரசி

4. படைவீடுகளில் கட்டுமலையாக அமைந்த தலம் .......

சுவாமிமலை

5. தங்க பள்ளியறை அமைந்த பழமையான சிவாலயம் .......

காளையார்கோவில் (சிவகங்கை மாவட்டம்)

6. திருப்பரங்குன்றத்தில் அருளும் விநாயகர் .......

கற்பகவிநாயகர்

7. நாரதரின் உபதேசத்தில் பாதியில் துாங்கிய கர்ப்பிணி .......

கயாது (பிரகலாதனின் தாய்)

8. வீணை இல்லாமல் சரஸ்வதி அருளும் சிவத்தலம் .......

வேதாரண்யம் (நாகை மாவட்டம்)

9. தமிழகத்தில் முதல் தங்கரதம் வந்த கோயில் .......

பழநி

10. பனைமரத்தாலான முருகன் அருள்புரியும் தலம் .......

திருப்போரூர் (மகாபலிபுரம் அருகில்)






      Dinamalar
      Follow us