sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

வலம் வந்த "கரடியார்'

/

வலம் வந்த "கரடியார்'

வலம் வந்த "கரடியார்'

வலம் வந்த "கரடியார்'


ADDED : ஆக 27, 2012 09:58 AM

Google News

ADDED : ஆக 27, 2012 09:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திறமைசாலிகளை 'ஜாம்பவான்' என்று எல்லாரும் பாராட்டுவர். ராமாயணத்தில் கரடி முகத்துடன் இருக்கும் பாத்திரம் ஜாம்பவான். அந்த ஜாம்பவான் வாமன அவதாரத்தைப் பாராட்டியுள்ளார். கொடியவர்களை அழித்து நல்லவர்களைக் காப்பாற்றுவது தான் திருமாலின் அவதார நோக்கம். ஆனால், வாமன அவதாரத்தில், அவர் யாரையும் கொல்லவில்லை. தன் திருவடியை மட்டும் பலியின் தலை மீது வைத்து ஆணவத்தைப் போக்கி அருள் புரிந்தார். அப்போது அங்கிருந்த ஜாம்பவான் வாமனரைப் பெருமைப்படுத்தும் விதத்தில் பறை முழக்கி வலம் வந்து வணங்கினார்.






      Dinamalar
      Follow us