sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

மனைவியை மறைத்த "பிரம்மச்சாரி'

/

மனைவியை மறைத்த "பிரம்மச்சாரி'

மனைவியை மறைத்த "பிரம்மச்சாரி'

மனைவியை மறைத்த "பிரம்மச்சாரி'


ADDED : ஆக 27, 2012 09:59 AM

Google News

ADDED : ஆக 27, 2012 09:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகாபலி யாகம் நடத்தும் நர்மதை நதிக்கரைக்கு வாமனர் கிளம்பினார். விஷ்ணுவை விட்டு லட்சுமி எப்போதும் பிரிய மாட்டாள் என்பதால், வாமனரின் ஸ்ரீவத்சத்தில் (மார்பில்) அமர்ந்திருந்தாள். ''போட்டுக் கொண்ட வேஷம் சரியில்லையே! பிரம்மச்சாரியாக இருக்கும்போது ஒரு பெண்ணை வைத்துக் கொண்டிருக்கக் கூடாதே! லட்சுமியின் கடைக்கண்பார்வை மகாபலியின் மீது பட்டு விட்டால் அவனிடம் யாசகம் பெற முடியாமல் போய்விடுமே'' என்று வாமனர் பலவிதமாக யோசித்தார். 'க்ருஷ்ணாஜினம்' என்னும் ஆடையைப் போர்த்திக் கொண்டு திருமகளின் பார்வையை மறைத்துக் கொண்டு சென்று யாசகம் கேட்டார்.






      Dinamalar
      Follow us