sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

செலவழிச்சா மட்டும் அருள் கிடைத்திடுமா?

/

செலவழிச்சா மட்டும் அருள் கிடைத்திடுமா?

செலவழிச்சா மட்டும் அருள் கிடைத்திடுமா?

செலவழிச்சா மட்டும் அருள் கிடைத்திடுமா?


ADDED : ஆக 20, 2012 09:21 AM

Google News

ADDED : ஆக 20, 2012 09:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மனிதனிடம் பொறாமை, கோபம், ஆசை, பகை முதலிய தீயகுணங்கள் உள்ளன. இவற்றைத் 'தியானம்' என்ற தீர்த்தமாடி கழுவலாம். பொய், கோள்மூட்டுதல், தீயசொல் ஆகியவற்றை ஸ்லோகங்கள், பாடல்கள் உள்ளிட்ட 'துதி' என்னும் தீர்த்தமாடி போக்கலாம். களவு, கொலை, பிறன்மனை காணுதல் ஆகிய அழுக்குகளை 'அர்ச்சனை' என்ற தீர்த்தத்தால் போக்க வேண்டும். இதை 'திரிகரண சுத்தி' என்பர். இவ்வாறு செய்யாமல் ஆயிரங்களையும், லட்சங்களையும் கொட்டி பூஜை செய்வதால் பயனேதும் இருக்காது. வழிபாடு செய்வதன் நோக்கமே, ஒருவரிடமுள்ள தீயகுணங்கள் நீங்குவதற்காகத் தான். தூயமனத்தோடு சிவ, ராம என்னும் திருநாமங்களை ஜெபித்தால் கூட இறை அருளைப் பெறலாம்.






      Dinamalar
      Follow us