sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

ஆனந்தம் தருபவன், நன்றாக அழுபவன்

/

ஆனந்தம் தருபவன், நன்றாக அழுபவன்

ஆனந்தம் தருபவன், நன்றாக அழுபவன்

ஆனந்தம் தருபவன், நன்றாக அழுபவன்


ADDED : டிச 03, 2013 01:59 PM

Google News

ADDED : டிச 03, 2013 01:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமாயணத்தின் கதாநாயகன் ராமன். ராமனுக்கு நேர் எதிராக இருப்பவன் ராவணன். இந்த இருவரின் பெயருக்கான அர்த்தம் தெரிந்து கொண்டால் ராமாயணமே அதில் அடங்கி விடும். ராமன் என்றால் 'ஆனந்தத்தை அளிப்பவன்', 'மனதிற்கு மகிழ்ச்சி தருபவன்' என பொருள். தன்னைச் சேர்ந்தவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே ராமனின் குறிக்கோள். 'ராவணன்' என்பதற்கு நல்லவர்களைத் துன்புறுத்துவன், இருள் போன்றவன், நன்றாக அழக்கூடியவன் என்று அர்த்தம். ராமனின் சகோதரரான பரதன் என்றால் 'உலகைக் காப்பவன்'. 'லட்சுமணன்' என்றால் 'வனவாசத்திலும் அழகு குன்றாதவன்'. 'சத்ருகனன்' என்றால் 'பகைவர்களாகிய மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவற்றை வென்றவன்' என்று பொருள்.






      Dinamalar
      Follow us