sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

கோடி மடங்கு புண்ணியம்

/

கோடி மடங்கு புண்ணியம்

கோடி மடங்கு புண்ணியம்

கோடி மடங்கு புண்ணியம்


ADDED : நவ 25, 2016 09:21 AM

Google News

ADDED : நவ 25, 2016 09:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தினமும் காலை, மாலையில் வீட்டில் விளக்கேற்றி பூஜை செய்வது அவசியம். அப்போது சிறிது நேரமாவது பக்தியுடன் மந்திரம், ஸ்தோத்திரம், தேவாரம், திவ்யபிரபந்தம் போன்றவற்றை ஜபிப்பது நல்லது. இதனால் ஒரு மடங்கு புண்ணியம் உண்டாகும். இதே வழிபாட்டை நதி, குளம் போன்ற நீர் நிலைப் பகுதிகளில் செய்தால் இரு மடங்கும், பசு தொழுவத்தில் செய்தால் நூறு மடங்கு புண்ணியமும் கிடைக்கும். காசி, ராமேஸ்வரம் போன்ற புண்ணிய தலங்களில் ஜபம் செய்தால் கோடி மடங்கு புண்ணியம் உண்டாகும்.






      Dinamalar
      Follow us