sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

கரும்பு சொன்ன சேதி

/

கரும்பு சொன்ன சேதி

கரும்பு சொன்ன சேதி

கரும்பு சொன்ன சேதி


ADDED : ஜன 13, 2017 10:39 AM

Google News

ADDED : ஜன 13, 2017 10:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கல் நன்னாளில் கரும்பைச் சுவைத்து மகிழ்கிறோம். இதற்கான காரணத்தை தெரிந்து கொள்வது அவசியம். கரும்பு நுனியில் உவர்ப்பாகவும், அடி நோக்கிச் செல்லச் செல்ல இனிப்பாகவும் இருக்கும். மனித வாழ்வும் இதைப் போன்றதே. இளமையை உழைப்பிற்கான காலமாகவும், முதுமையை பயனை அனுபவிக்கும் இனிப்பான காலமாகவும் அமைத்துக் கொள்ள வேண்டும். உவர்ப்புச் சுவை உழைப்பின் குறியீடு. இளமையில் உழைத்தவன் வயதான காலத்திலும் வியாதி இல்லாமல் நலமுடன் இருப்பான். அவனிடம் பொருளாதார வளம் நிறைந்திருக்கும். இளமையில் கஷ்டப்பட்டு உழைக்க தயங்கக் கூடாது. இதை உணர்ந்து பொங்கலன்று கரும்பைச் சுவைக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us