sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

அற்புதம் நிகழ்த்திய சுந்தரர்

/

அற்புதம் நிகழ்த்திய சுந்தரர்

அற்புதம் நிகழ்த்திய சுந்தரர்

அற்புதம் நிகழ்த்திய சுந்தரர்


ADDED : பிப் 25, 2022 10:33 AM

Google News

ADDED : பிப் 25, 2022 10:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாற்கடலைக் கடைந்த போது எழுந்த விஷத்தில் இருந்து மிகுந்த உஷ்ணம் கிளம்பியது. செய்வதறியாது தவித்த தேவர்கள் கருணைக்கடலான சிவபெருமானை நோக்கி ஓடினார்கள். அவர்கள் மீது இரக்கப்பட்ட சிவன் தன் அருகில் இருந்த நண்பர் சுந்தரரிடம் பாற்கடலில் எழுந்த விஷத்தை திரட்டி வருமாறு கட்டளையிட்டார். அவரும் சிவமந்திரம் ஜபித்து விஷத்தை நாவல் பழம் போல உருட்டி வந்தார். சிவன் அதை விழுங்கினார். இதனைக் கண்ட தேவர்கள் 'ஆலாலகண்டா' 'அற்புத சுந்தரா' என்று கோஷமிட்டனர். விஷத்தைத் திரட்டி அற்புதம் நிகழ்த்தியவர் என்பது இதன் பொருள்.






      Dinamalar
      Follow us