sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

துளசியின் மகத்துவம்

/

துளசியின் மகத்துவம்

துளசியின் மகத்துவம்

துளசியின் மகத்துவம்


ADDED : மார் 25, 2022 11:39 AM

Google News

ADDED : மார் 25, 2022 11:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துளசி இருக்குமிடத்தில் எல்லா தெய்வங்களும் குடியிருக்கும். துளசி காற்று நம் மீது பட்டால் பாவம் தீரும். துளசியை சாப்பிட நோய்கள் தீரும். துளசி இருக்கும் வீட்டில் அகால மரணம் ஏற்படாது. தினமும் திருமாலுக்கு துளசி சாத்தி வழிபட்டால் மறுபிறவி உண்டாகாது. அனுமன் இலங்கையில் சீதையைத் தேடி அலைந்த போது மாளிகை ஒன்றில் துளசி மாடம் இருப்பதைக் கண்டார். அங்கு விசாரித்த போது விபீஷணன் மாளிகை என்பது தெரிந்தது.

துளசிபூஜை செய்ததன் பயனாக ராமரை கணவராக அடையும் பாக்கியம் சீதைக்கு கிடைத்தது. பெருமாள் கோயிலில் தீர்த்தத்துடன் துளசி பிரசாதம் பெறுவது சிறப்பு. இதனைச் சரணாமிர்தம், தீர்த்த பிரசாதம், பெருமாள் தீர்த்தம் எனக் குறிப்பிடுவர்.






      Dinamalar
      Follow us