sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

பிள்ளையார் சுழிக்கு 'உ' போடுவது ஏன்?

/

பிள்ளையார் சுழிக்கு 'உ' போடுவது ஏன்?

பிள்ளையார் சுழிக்கு 'உ' போடுவது ஏன்?

பிள்ளையார் சுழிக்கு 'உ' போடுவது ஏன்?


ADDED : ஜன 06, 2017 10:05 AM

Google News

ADDED : ஜன 06, 2017 10:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏதாவது எழுதும் முன்பாக 'உ' என பிள்ளையார் சுழி போடுகிறோம். இதற்கு காரணம் தெரியுமா?

'ஓம்' என்பதை, 'அ, உ, ம்' என்று பிரிக்க வேண்டும். அதாவது, அ, உ, ம் என்ற எழுத்துக்களை இணைத்தால் 'ஓம்' என்று வரும். 'அ' என்பது படைப்பதையும், 'உ' என்பது காப்பதையும், 'ம்' என்பது அழிப்பதையும் குறிக்கும்.

'அ' என்பது முதலெழுத்து. இது வாழ்வின் ஆரம்பத்தை குறிக்கிறது. 'உ' என்பது உயிரெழுத்துகளில் ஐந்தாவதாக வருகிறது. மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து உறுப்புகளை மனிதர்கள் அடக்கி வைத்துக் கொண்டால் ஆயுள் அதிகரிக்கும்.

ஆயுள் கூடக்கூட, மனிதர்கள் துவங்கியது தடையின்றி நடக்கும். மேலும், 'உ' என்பது காத்தல் எழுத்து என்பதால், இறைவன் நம்மைப் பாதுகாப்பதைக் குறிக்கிறது. இறையருளுடன் நம் செயல்கள் தடையின்றி நடக்கவே 'உ' என எழுதுகிறோம்.






      Dinamalar
      Follow us