ADDED : டிச 21, 2014 08:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உண்மை வழியில் நடப்பவனுக்கு எந்தஉபதேசமும் தேவைப்படுவதில்லை.
* சொல்லக் கூடாத விஷயத்தை யாரிடமும் தெரிவிக்காமல் இருப்பதே மேலானது.
* ஏமாற்றுதல் என்பது முள் போன்றது. அதை அகற்றுவது மிகவும் கடினமானது.
* உள்ளத் துாய்மையே ஒழுக்கத்தின் உயிர்நாடி. அதன் சிறப்பைச் சொல்ல வார்த்தையே இல்லை.
* தினமும் தியானம் பழகி வந்தால் மனம் கலங்காத நிலையை எட்ட முடியும்.
* செய்த பாவத்திற்கு தண்டனையை அனுபவிக்காமல் சொர்க்க வாழ்வை ஒருவன் அடைய முடியாது.
- மகாவீரர்