sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

வேதாத்ரி மகரிஷி

/

நல்லதற்கே மனதில் இடம்

/

நல்லதற்கே மனதில் இடம்

நல்லதற்கே மனதில் இடம்

நல்லதற்கே மனதில் இடம்


ADDED : ஜூன் 12, 2012 09:06 AM

Google News

ADDED : ஜூன் 12, 2012 09:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மனதை அடக்க நினைத்தால் அலையும். அறிய நினைத்தால் அடங்கிவிடும். தாழ்த்திக் கொள்வதும் உயர்த்திக் கொள்வதும் மனிதனிடமே இருக்கிறது.

* எல்லாருக்கும் நன்மை தரும் நல்ல விஷயங்களுக்கு மனதில் இடம் அளியுங்கள். எண்ணத்தில் உறுதியும் ஒழுங்கும் இருந்தால் விரும்பியதை அடைய முடியும்.

* தேவையான இடத்தில் நீங்கள் கோபம் கொள்வது போல நடிக்கலாம். அதுவும் ஒருவரைத் திருத்தும் நோக்கில் மட்டுமே வெளிப்பட வேண்டும்.

* எந்தச் சூழ்நிலையிலும் கோபம் வரவில்லை என்றால் ஞானம் வந்து விட்டது என்று பொருள்.

* இறைவனை முழுமையாகச் சரணடைந்து விட்டால் மனதில் ஆணவம் உண்டாகாது.

* ஒரு செடியைப் பார்த்துக் கூட 'வாழ்க வளமுடன்' என்று வாழ்த்தலாம். அதனால், அச்செடியின் பலவீனம் நீங்கி நன்கு வளரத் தொடங்கிவிடும்.

* வீட்டில் அன்பு, அருள் நிறைந்த நல்லவர்களின் உருவப்படங்களை மாட்டி வையுங்கள். இதன்மூலம் அமைதியும், மகிழ்ச்சியும் பெருகும்.

- வேதாத்ரி மகரிஷி



Trending





      Dinamalar
      Follow us