ADDED : செப் 04, 2022 02:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* ஏராளமான செல்வங்கள் இருந்தாலும் யாரையும் பழிக்காதீர்.
* யாருடைய துன்பத்தைக்கண்டும் மகிழாதீர். மீறினால் அவர் கண் முன்னே நீங்கள் துன்பப்படும் நிலை உருவாகும்.
* அன்பு செலுத்தாதவர் அன்பை பெறுவதற்கு தகுதியற்றவர்.
* இறந்தவர்களை அடக்கம் செய்ய உதவுங்கள்.
* நல்ல மொழிகளை அருகிலுள்ளோரிடம் பேசுங்கள்.
* செல்வம் கையைவிட்டு போவதற்குள் தர்மம் செய்யுங்கள்.
* பேராசையும், இறைவன் மீதுள்ள பக்தியும் ஒன்று சேராது.
* கால்நடைகளுக்கு தீங்கு செய்யாதீர்கள்.
-பொன்மொழிகள்

