
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* யாரிடமும் வாக்கு வாதம் செய்ய வேண்டாம்.
* அதிகமாக பேசினால் வேலை செய்ய முடியாது.
* காதில் கேட்டதை எல்லாம் பிறருக்கு சொல்லாதீர்கள்.
* பணத்தின் மீதுள்ள ஆசையே தீமைகளுக்கும் காரணம்.
* கல்வி, பணம், அந்தஸ்தால் கர்வம் யாரிடமும் இருக்கக் கூடாது.
* போட்டி, பொறமைக்காக நடத்தப்படும் விருந்துக்கு
செல்வதை தவிருங்கள்.
* தர்மம் செய்வதை யாரிடமும் சொல்ல வேண்டாம்.
- பொன்மொழிகள்

