ADDED : மார் 24, 2022 05:04 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பேரீச்சம்பழத்தை சாப்பிடுங்கள். அது உடலை வலுவாக்கும்.
* சாப்பிடும்போது செருப்பை கழற்றுங்கள். அது பாதங்களுக்கு இன்பத்தை அளிக்கும்.
* விதவை, ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள்.
* நல்ல எண்ணத்துடன் செய்யும் சிறிய செயல்கூட பெரியதாக மாறிவிடும்.
* வரவுக்கு ஏற்ப செலவு செய்பவனே அறிவாளி.
* நல்ல செயல்களை உடனே செய்யுங்கள்.
* நோய் என்பது இறைவனின் சோதனையாகும்.
* மது அருந்துபவர்கள் நோயாளியாகி விட்டால் அவர்களை நலம் விசாரிக்க செல்லாதீர்கள்.
- பொன்மொழிகள்

