ADDED : மார் 05, 2023 08:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்
* எண்ணத்திலும், செயலிலும் துாய்மையாக இருங்கள்.
* பொய் சாட்சி கூறுவது பெரும் பாவங்களின் ஒன்று.
* கெட்ட குணம் உங்களிடமுள்ள நன்மைகளை அழித்து விடும்.
* சமாதானம் மூலம் பிரச்னையை தீர்த்துக் கொள்ளுங்கள்.
-பொன்மொழிகள்

