
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நல்ல மனதோடு செய்யும் செயல் வெற்றி பெறும்.
* பெற்றோரை பார்த்துக் கொள்ளும் குழந்தைகளுக்கு ஆயுள் நீடிக்கும்.
* ஒருவருக்குரிய நன்மை, தீமை, ஆக்கம், அழிவு யாவும் ஆரம்பத்திலே முடிவாகி விட்டது.
* கருமித்தனம் செய்பவர்கள் உயர்ந்தவராக இருந்தாலும் அவருடன் பழக வேண்டாம்.
* வறுமையிலும் பிறருக்கு உதவும் எண்ணத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்.
* பொறுமையே பொக்கிஷத்தின் திறவுகோல்.
- பொன்மொழிகள்

