
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* எதிரியிடமும் அன்பு காட்டுங்கள்.
* நேர்மையும், அமைதியும் இரு கண்களை போன்றது.
* நதிக்கரை அருகே இருந்தாலும் தண்ணீரை வீணாக்காதீர்.
* பிரச்னைகளை சமாதானம் மூலம் தீர்க்க முயலுங்கள்.
* உணவை வீணாக்காதீர். பசித்தோருக்கு உணவு கொடுங்கள்.
* நல்ல எண்ணத்துடன் சிறிய செயல் செய்தாலும், அது பெரிய அளவில் பலனைத் தரும்.
- பொன்மொழிகள்

