sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

ரிஷபம்

/

ரிஷபம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

ரிஷபம்

ரிஷபம்


வார ராசி பலன் : ரிஷபம்
29 ஆக 2025 to 04 செப் 2025

முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன் 29.8.2025 - 4.9.2025
ரிஷபம்: கோமதி அம்மனை வழிபட வாழ்க்கை வளமாகும்.

கார்த்திகை 2,3,4: சூரிய பகவான் எதிர்ப்புகளை வெல்லக்கூடிய நிலையை உண்டாக்குவார். வித்யாகாரகன் புதன் உங்களை சிந்தித்து செயல்பட வைப்பார். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும்.

ரோகிணி: தன, குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால், குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். வரவு அதிகரிக்கும். உடல்நிலை சீராகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். செவ்வாய் புதனில் கவனமாக செயல்படுவது நல்லது.

மிருகசீரிடம் 1,2: பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் உங்களை சங்கடங்களுக்கு ஆளாக்குவார். குருவின் பார்வை வியாபாரம், தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றத்தை உண்டாக்கும். எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்கும். புதன் வியாழனில் விழிப்புடன் செயல்படுவது அவசியம்
சந்திராஷ்டமம்: 1.9.2025 இரவு 7:13 மணி - 4.9.2025 அதிகாலை 4:46 மணி 


Advertisement

Advertisement Tariff

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

ரிஷபம்

/

ரிஷபம்

வார ராசிபலன்

வார ராசி பலன் : ரிஷபம்
29 ஆக 2025 to 04 செப் 2025


rasi

வார பலன் 29.8.2025 - 4.9.2025
ரிஷபம்: கோமதி அம்மனை வழிபட வாழ்க்கை வளமாகும்.

கார்த்திகை 2,3,4: சூரிய பகவான் எதிர்ப்புகளை வெல்லக்கூடிய நிலையை உண்டாக்குவார். வித்யாகாரகன் புதன் உங்களை சிந்தித்து செயல்பட வைப்பார். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும்.

ரோகிணி: தன, குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால், குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். வரவு அதிகரிக்கும். உடல்நிலை சீராகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். செவ்வாய் புதனில் கவனமாக செயல்படுவது நல்லது.

மிருகசீரிடம் 1,2: பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் உங்களை சங்கடங்களுக்கு ஆளாக்குவார். குருவின் பார்வை வியாபாரம், தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றத்தை உண்டாக்கும். எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்கும். புதன் வியாழனில் விழிப்புடன் செயல்படுவது அவசியம்
சந்திராஷ்டமம்: 1.9.2025 இரவு 7:13 மணி - 4.9.2025 அதிகாலை 4:46 மணி 

மேலும் வார ராசி பலன் :


Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us