sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

ரிஷபம்

/

ரிஷபம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

ரிஷபம்

ரிஷபம்


வார ராசி பலன் : ரிஷபம்
26 செப் 2025 to 02 அக் 2025

முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன்  (26.9.2025 - 2.10.2025)
ரிஷபம்: லட்சுமி நாராயணரை வழிபட வாழ்க்கை வளமாகும்.
கார்த்திகை 2,3,4: பூர்வ புண்ணிய ஸ்தான சூரியன் உடல்நிலையில் சிறு சங்கடங்களை உண்டாக்குவார். உறவினரால் நெருக்கடியை ஏற்படும். புதன் அன்று எடுக்கும் வேலை வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும். திங்கள் அன்று கவனம் தேவை.

ரோகிணி: குரு சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் உள்ள குழப்பம் விலகும். வரவு அதிகரிக்கும். உடல்நிலை சீராகும். வழக்கு சாதகமாகும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். செவ்வாய் அன்று சிந்தித்து செயல்படுவது நல்லது.

மிருகசீரிடம் 1,2: செவ்வாய் பகவான் உங்கள் நிலையை உயர்த்துவார். முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். துணிச்சலாக செயல்பட வைப்பார். காவல், மருத்துவத் துறையில் இருப்பவர்களின் செல்வாக்கு அதிகரிக்கும். புதன் அன்று பொறுமை காப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: 29.9.2025 அதிகாலை 2:25 மணி - 1.10.2025 மதியம் 12:06 மணி 


Advertisement

Advertisement Tariff

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

ரிஷபம்

/

ரிஷபம்

வார ராசிபலன்

வார ராசி பலன் : ரிஷபம்
26 செப் 2025 to 02 அக் 2025


rasi

வார பலன்  (26.9.2025 - 2.10.2025)
ரிஷபம்: லட்சுமி நாராயணரை வழிபட வாழ்க்கை வளமாகும்.
கார்த்திகை 2,3,4: பூர்வ புண்ணிய ஸ்தான சூரியன் உடல்நிலையில் சிறு சங்கடங்களை உண்டாக்குவார். உறவினரால் நெருக்கடியை ஏற்படும். புதன் அன்று எடுக்கும் வேலை வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும். திங்கள் அன்று கவனம் தேவை.

ரோகிணி: குரு சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் உள்ள குழப்பம் விலகும். வரவு அதிகரிக்கும். உடல்நிலை சீராகும். வழக்கு சாதகமாகும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். செவ்வாய் அன்று சிந்தித்து செயல்படுவது நல்லது.

மிருகசீரிடம் 1,2: செவ்வாய் பகவான் உங்கள் நிலையை உயர்த்துவார். முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். துணிச்சலாக செயல்பட வைப்பார். காவல், மருத்துவத் துறையில் இருப்பவர்களின் செல்வாக்கு அதிகரிக்கும். புதன் அன்று பொறுமை காப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: 29.9.2025 அதிகாலை 2:25 மணி - 1.10.2025 மதியம் 12:06 மணி 

மேலும் வார ராசி பலன் :


Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us