/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானே வளரும்
/
பழமொழி: ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானே வளரும்
பழமொழி: ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானே வளரும்
பழமொழி: ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானே வளரும்
PUBLISHED ON : டிச 07, 2025 03:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானே வளரும்.
பொருள்: வேறொரு குடும்பத்தில் இருந்து வந்த மனைவியே, 'ஊரான் பிள்ளை' ஆவார். அவரை கணவர் அன்போடும், அக்கறையோடும் கவனித்து கொண்டால், மனைவியின் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக வளரும்.

