சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு
சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளும், இரண்டு ஆண்டுக்கு முன், மக்கள் தொகை அடிப்படையில், வார்டு வரைமுறை செய்யப்பட்டது.
புதிய தெரு பெயர் பலகையால் குழப்பம்மாங்காடு : மாங்காடு குமணன்சாவடி சாலையில், மின் மாற்றியை அகற்றாமல், 'ப' வடிவில், மழை நீர் கால்வாய் கட்டப்படும் நடவடிக்கை
'ப' வடிவில் மழை நீர் கால்வாய்; மாங்காடு மக்கள் அதிருப்திசேலையூர் : தி.மு.க.,வைச் சேர்ந்த ஊராட்சி தலைவர் மீது, சேலையூர் காவல் நிலையத்தில், வழக்கு பதிவு
தி.மு.க., ஊராட்சி தலைவர் மீது மோசடி, கொலை மிரட்டல் வழக்குமேடவாக்கம் : மாடம்பாக்கம் ஸ்ரீதேவி நகரைச் சேர்ந்தவர் கண்ணன், 50. இவர் தன் வீட்டின் பின்பக்கத்தில், 4 அடி விட்டமுள்ள, பிளாஸ்டிக்
குழாய்க்குள் சிக்கிய நாய் மீட்புசெம்பியம் : மொபைல் போன் பறிக்க முயன்றோர், தாய், மகனை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டனர்.வியாசர்பாடி, பெரியார்
தாய், மகனை தாக்கிய போன் பறிப்பு திருடர்கள்தாம்பரம் : ''காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள, 4,000 வீடுகள், மூன்று மாதத்திற்குள் பயனாளிகளுக்கு ஒதுக்கீடு
காஞ்சி, செங்கையில் 4,௦௦௦ வீடுகள்: 3 மாதத்தில் ஒதுக்கீடு செய்ய உறுதிஅம்பத்துார் : அம்பத்துார் அடுத்த சண்முகபுரம் உள்ளிட்ட பகுதிகளில், பூமிக்குள் மின் இணைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.அவற்றுக்கான
மின் சாதனம்திருட்டுபெரம்பூர் : உடைத்த பல்லை சீரமைக்க பணம் கேட்டு, வாலிபரை கடத்தி அடித்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.சென்னை
உடைத்த பல்லுக்கு பணம் கேட்டு வாலிபரை கடத்திய ஆட்டோ ஓட்டுனர்குன்றத்துார் : குன்றத்துாரை அடுத்த தெற்கு மலையம்பாக்கத்தை சேர்ந்தவர் ரமேஷ், 33. நேற்று முன்தினம் இரவு, 'ஹோண்டா ட்ரீம் யுகா' என்ற
விபத்தில் வாலிபர் பலிஓட்டேரி : சிறுமியை காதலித்து திருமணம் செய்த, வாலிபர் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.சென்னை ஓட்டேரி,
சிறுமியுடன் திருமணம்; வாலிபருக்கு 'போக்சோ'சென்னை : சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்தி குறிப்பு: ராயபுரம் மண்டலம், வள்ளியம்மாள் சாலை மற்றும் சர்.ராமசாமி சாலையில்
குடிநீர் வினியோகம் 2 நாட்கள் நிறுத்தம்சென்னை : திருவள்ளூரில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில், 210 மெகா வாட் மின் உற்பத்தி
வட சென்னை மின் நிலையம் 210 மெகா வாட் நிறுத்தம்ராஜமங்கலம் : மது போதையில் சென்றவர்களிடம் நகை பறித்த, நால்வர் கைதாகினர்.சென்னை வில்லிவாக்கம், ராஜாஜி நகர், பார்த்திபன் தெருவை
இருவரிடம் நகை பறித்த நால்வருக்கு 'காப்பு'சென்னை : நங்கநல்லுார் ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் கோவிலில், வரும் 20ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு, கோவிலில்
நங்கநல்லுார் ஆஞ்சநேயர் கோவிலில்மருந்து சார்த்தும் வைபவம் விமரிசைஅம்பத்துார் : அம்பத்துார் மண்டலத்தில், நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பணியாற்றும் 300க்கும் மேற்பட்ட, மலேரியா நோய்
மண்டல அலுவலகத்தில் தொழிலாளர்கள் முற்றுகைபுழல் : பலத்த மழையால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக சேதமடைந்த சென்னை புறவழிச்சாலை சீரமைக்கப்பட்டது.சென்னையில்,
மண் சரிவால் சேதமடைந்த புறவழிச்சாலை சீரமைப்புதாம்பரம் : இந்த ஆண்டு ஜன., 1ம் தேதி முதல், தாம்பரம் போலீஸ் கமிஷனரகம் செயல்பட்டு வருகிறது. இதன் மக்கள் தொடர்பு அலுவலராக, நுண்ணறிவு
பி.ஆர்.ஓ., பதவியேற்புவேப்பேரி : வேப்பேரியில், ஆசிரியர் பயிற்சி கல்லுாரி மாணவியருக்கு, 'பிளாஸ்டிக்' பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்த
'பிளாஸ்டிக்' பயன்பாடு: மாணவியருக்கு விழிப்புணர்வு