பாலக்கோடு: பாலக்கோடு அடுத்த கம்மாளப்பட்டியை சேர்ந்த சிவலிங்கம் மகள் ஸ்ரீதேவி, 14. இவர், அங்குள்ள அரசு பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த, 1ல் தோட்டத்தில் புல் அறுக்க சென்றபோது, அவரை பாம்பு கடித்துள்ளது. தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று இறந்தார். பாலக்கோடு போலீசார் விசாரிக்கின்றனர்.