கடலுார் : கடலுார் ஆர்.எம்.மஹாவீர் ஜூவல்லரியில் தைப்பூசத்தையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.வடலுார் வள்ளலார் தைப்பூச திருவிழாவையொட்டி, கடலுார் திருப்பாதிரிபுலியூர் சன்னதி தெருவில் உள்ள ஆர்.எம்.மஹாவீர் ஜூவல்லரி சார்பில், உரிமையாளர் அரிஹந்த் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை பக்தவத்சலம், சந்தோஷ், கிஷோர் ஆகியோர் செய்திருந்தனர்.