திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அடை மிதிப்பான் குளம் கல்குவாரியில் பாறையில் சிக்கிய ஆறு பேரில் இதுவரை இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்று 5வது நாளாக குவாரியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்பு படையினர் இணைந்து ஆறாவது நபரான ராஜேந்திரன் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
கலெக்டர் விஷ்ணு கூறுகையில், பத்து நாளாக இன்றும ராஜேந்திரன் தேடும் பணி நடக்கிறது. அடுக்கு பாறைகள் எழுந்துள்ளதால் உடலை மீட்பதில் சிக்கல் இருக்கிறது. வெடிமருந்து வைத்து தகர்த்து பாறைகளை தகர்த்து மீட்கும் பணி நடக்கும். குவாரி உரிமையாளர் செல்வராஜ் அவர் மகன் குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ஆவணங்களை தேடி வருகிறோம். அவரது சொத்துக்கள் முடக்கப்படும். கைது செய்ய நாங்குநேரி உதவி கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. முறைகேடான குவாரி மீது நடவடிக்கை எடுக்காத கனிமவளத்துறை உதவி இயக்குனர் வினோத் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
இவ்வளவு வியாக்யானம் பேசுபவர், குவாரிக்கு அனுமதி உள்ளதா என்றுகூட முன்னால் பார்க்க முடியவில்லையா ? காசு கொழுத்தவன் அதைக் காட்டி. வெளியே வந்து விடுவான். உழைக்க வந்த குடும்பத்தலைவர்களை பலி கொடுத்த குடும்பங்களுக்கு என்ன பதில் சொல்லும் அரசு ?ஒரு அதிகாரியை சஸ்பெண்ட் செய்துவிட்டோம், உங்கள் துயரம், கவலைகள், கணவர்களை, பெற்றவரை, பெற்ற பிள்ளைகளை இழந்தவர்கள் எல்லாரும் சந்தோஷப்படுங்கள் என்கிறாரா ?
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.