கடலுார்:கடலுாரில் தந்தை இறந்து வீட்டில் உடல் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவரது மகன் சோகத்துடன் தேர்வு எழுதினார். கடலுார் அடுத்த டி.புதுப்பாளையத்தை சேர்ந்தவர் காசையன், 38; தொழிலாளி. இவரது மகன் கமல்ராஜ், 15; கம்மியம்பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.அரசு பொதுத்தேர்வு நடந்து வரும் நிலையில் கமல்ராஜ் தேர்வு எழுதி வருகிறார். இந்நிலையில் தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த அவரது தந்தை காசையன், சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.அவரது உடல் நேற்று வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. இதனால் சோகத்தில் இருந்த கமல்ராஜ், பள்ளிக்கு சென்று பொதுத்தேர்வை எழுதிவிட்டு வந்து, தந்தைக்கு இறுதி சடங்குகள் செய்தார். தந்தை இறந்த நிலையிலும் மாணவன், பொதுத்தேர்வு எழுதிய சம்பவம் அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
முதலில் தேவையற்ற அவநம்பிக்கை விளைவிக்கும்.செய்திகளை தினமலர் தவிர்க்கட்டும்-குழந்தைகள் மனதுக்கு சோகம் துன்பம் போன்றவை அதிக அழுத்தம் தராது-இறைவனின் படைப்பு அப்படி,அச்சிறுவன் பரீட்சை எழுத எண்ணியதில் ஒரு குறிக்கோள் அங்கியுள்ளது-அதற்கிடையில் தந்தையின் மரணமழ நிகழ்ந்துள்ளது-அவ்வளவே,கமலழராஜ் எனும் பெயர்சிறது நெரிடலை ஏற்படுத்துகிறது,வரவர பெற்றோர்களின் அறியாமையும் மாணவர்களின் இரண்டுங்கெட்டான் தனமான ஆசைகளும் அவர்களை நடிகரழகளின் பெயலை வைத்முக்கொள்ளத் தூண்டுவது எரிச்சலை வரவழைக்கிறது-இப்போது அவன் குடும்பத்துக்கு கமல்.சோறு போடுவானா?அதனால் தான் மரத்திலிருந்மு தடுக்கி விழுந்து இறந்துள்ளாரழ அவன்.தந்தை.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.