திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் துர்கா காலனியில் அடிப்படை வசதிகள் கேட்டு முற்றுகையிட்ட மக்களிடம் கோரிக்கைகளை கேட்காமலேயே மேயர் இந்திராணி புறப்பட்டு சென்றார்.
மாநகராட்சி 97வது வார்டிற்குட்பட்ட இக்காலனியில் ரூ.25 லட்சத்தில் சுகாதார நல மையம் அமைக்க பூமி பூஜை மேயர் இந்திராணி தலைமையில் நேற்று நடந்தது. அங்கு வந்த அப்பகுதி மக்கள், 'நீங்கள் யார். என்ன பூஜை. எங்களுக்கு ஏன் தகவல் தெரிவிக்கவில்லை' என கேள்வி எழுப்பினர்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
பணம் வாங்கிக்கொண்டு வோட்டு போட்டாகிவிட்டது. வெங்காயக்காரர்கள் போட்ட பணத்தை வட்டியும் முதலுமாக குவிக்கின்றனர்.. மக்களுக்கு ஏது உரிமை? கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம்.
திராவிட மாடலை விரும்பி ஏற்றுக்கொண்டுவிட்டு இப்போது அந்த மாடல் பிடிக்கலைன்னா என்ன பண்றது. இப்போ இருக்கிறவங்களுக்கு இந்த ஏமாத்துற திராவிட மாடலை தவிர வேற தெரியாதே. ஐம்பது ஆண்டுகளாக அவர்கள் செய்து வருகிறதை புரிந்து கொள்ளாமல் மக்கள் ஏமாற்றினால் அதற்கு அவர்களா பொறுப்பு....
இதுதான் விடியல் அரசு.அரை கிலோ meteril ஆரம்ப சுகாதார நிலையம்.அனால் மேலும் ஒரு கட்டிடம் ஏன் கமிஷன்.இந்த திராவிட மாடல் திருட்டு தியமுக்க மேயர் இந்திராணிக்கு..அனால் நம்ம விலை போன ரெட் லைட் ஊடகங்கள் துண்டு சீட்டு மேட்டூர் பறக்கும் தட்டு கோமாளி ஆட்சியில் பாலாறும் தேனாறும் ஓடுது என கூவுவார்கள்.இவனுக லெவல் ஓசி பிரியாணி மட்டுமே.
இந்த பகுதி ஏழை கைத்தறி நெசவாளிகள் வாழும் பகுதி.. கிட்டத்தட்ட தீவு போல இருக்கும்.. எல்லாவற்றிலும் ஊழல். திருப்பரங்குன்றம் குடியிருக்கும் கடவுளின் பெயரில் இருக்கும் ஒரு அம்மா கட்சி நபர் தன சொந்த லாபத்துக்காக சிதைத்து வருகிறார்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.