வேலூர்: ராஜிவ் கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவருபவரில் ஒருவரான நளினிக்கு 5ஆவது முறையாக பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் பெண்கள் தனிச் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, அவருடைய தாயார் உடல் நலத்தைக் காரணம் காட்டி விண்ணப்பித்ததால், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் முறையாக பரோல் வழங்கப்பட்டது.இதுவரை நளினிக்கு நான்கு முறை பரோல் நீட்டிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், தனக்கு 30 நாட்கள் பரோல் நீட்டிக்கக்கோரி தமிழக அரசுக்கு நளினி கோரிக்கை வைத்திருந்த நிலையில், அவருக்கு அடுத்தடுத்து 4 முறை பரோல் நீட்டிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, காட்பாடி பிரம்மபுரத்தில் உள்ள அவரது உறவினர் சத்தியவாணி என்பவர் வீட்டில் தங்கியிருந்தார்.இந்த நிலையில், இன்று (மே 26) நளினிக்கு பரோல் முடிந்த நிலையில், நளினிக்கு 5ஆவது முறையாக மேலும் 30 நாட்கள் பரோல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தற்போது, 5ஆவது முறையாக நளினிக்கு மேலும் 30 நாட்கள் பரோலை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
Why just extension of parole why not release? கொடுமை இது திராவிட மாடல் அரசில் முன்னாள் பிரதமரை கொன்றவர்க்கு இழைக்கப்படும் அநீதி. நளினி விடுவிக்கப்படும் நாளில் கனி அக்கா அவரை தழுவி வரவேற்கவேண்டும்! முருகனை உதய் அண்ணா கட்டி தழுவி வரவேற்பார்! காங்கிரஸ் அரை போராட்டம் ( பாதிபோராட்டம்) நடத்தினாலும் கவலையில்லை.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.