மதுரை, :மதுரை மாநகராட்சி சார்பில் நடந்த துாய்மை பணியின்போது மேயர் இந்திராணி முன்னிலையிலேயே பாதுகாப்பு உபகரணமின்றி கழிவுநீர் தொட்டியை பணியாளர்கள் சுத்தம் செய்ததை கண்டித்துதேசிய பிற்படுத்தப்பட்டோர் கமிஷனிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை ரயில்வே காலனி பகுதியில் நடந்த துாய்மைப் பணியை மேயர் பார்வையிட்டார். கழிவுநீர் தொட்டி அடைப்பை எடுக்க இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. ஆனால் அதை கையாளும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவில்லை.சமீபத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் கழிவுநீர் கிணற்றை சுத்தம் செய்த 3 பேர் விஷ வாயு தாக்கி இறந்தனர். பின் மேயர் அளித்த அறிக்கையில், 'பணியாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என தெரிவித்திருந்தார். மாநகராட்சி பட்ஜெட்டிலும் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து அறிவிப்புகள் இடம்பெற்றன. ஆனால் மேயர் முன்னிலையிலேயே துாய்மை பணியாளர்களின் பாதுகாப்பு நடவடிக்கை காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து வழக்கறிஞர் முத்துக்குமார்தேசிய பிற்படுத்தப்பட்டோர் கமிஷனுக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.இதுகுறித்து மேயர் தரப்பில் கூறியதாவது: பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் ஏன் துாய்மைப் பணியை மேற்கொள்கிறீர்கள் என கேட்டோம். அதற்கு அவர்கள் இனி இதுபோல் நடக்காது என்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளோம் என்றனர்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.