பணியாளர்களுக்கு 5ல் ஊதியம் வழங்க சம்மதம் | சென்னை செய்திகள் | Dinamalar
பணியாளர்களுக்கு 5ல் ஊதியம் வழங்க சம்மதம்
Added : நவ 23, 2022 | |
Advertisement
 



தாம்பரம், தாம்பரம் மாநகராட்சியில், 1,200 தற்காலிக துாய்மை பணியாளர்கள் உள்ளனர்.

மாதந்தோறும் முறையாக ஊதியம் வழங்காததை கண்டித்து, 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள், நேற்று முன்தினம், தாம்பரம் மாநகராட்சியில் அதிகாரிகளை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.

தொடர்ந்து, பணியாளர் பிரதிநிதிகளுடன், தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன், நகர் நல அலுவலர் பார்த்திபன் ஆகியோர் நேற்று, பேச்சு நடத்தினர்.

இதில், மாதந்தோறும், 5ம் தேதி ஊதியம் வழங்கவும், அடையாள அட்டை வழங்கவும் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X