மூணாறு : மூணாறு அருகே காட்டு யானையிடம் சிக்கி கணவர் இறந்த நிலையில் இழப்பீட்டு தொகை, மகனுக்கு பணி ஆகியவற்றிற்காக தோட்டத் தொழிலாளியான மனைவி 18 ஆண்டுகளாக போராடி வருகிறார்.
மூணாறு அருகே நல்லதண்ணி எஸ்டேட் நடையார் சவுத் டிவிஷனைச் சேர்ந்தவர் தேயிலைத் தோட்ட தொழிலாளி முத்துமாரி 55.
அவரது கணவர் வடிவேலு அதே எஸ்டேட்டில் ஐ.டி.டி. தேயிலை தொழிற்சாலை மேலாளர் பங்களாவில் செக்யூரிட்டியாக வேலை செய்தார்.
2004 ஜூன் 15ல் பணி முடிந்து வீட்டிற்கு சென்ற போது எதிர்பாராத வகையில் காட்டு யானையிடம் சிக்கி இறந்தார்.
அவரின் இறுதி சடங்குக்கிற்கு வனத்துறை ரூ.20 ஆயிரம் கொடுத்த நிலையில் இழப்பீட்டு தொகையும், மகனுக்கு பணியும் தருவதாக உறுதியளித்தனர். சம்பவம் நடந்தபோது மகன் ராதாகிருஷ்ணனுக்கு வயது 11. தற்போது அவரது வயது 39.எம்.சி.ஏ., முடித்துள்ளார்.
வனத்துறையினர் கூறியது போன்று இழப்பீட்டு தொகை, மகனுக்கு பணி வழங்கப்படவில்லை. கேரள முதல்வர் உள்பட உயர் அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் முறையாக பதில் எதுவும் கிடைக்கவில்லை.
இழப்பீட்டு தொகை, பணி ஆகியவற்றிற்காக அரசு அலுவலகங்கள், உயர் அதிகாரிகள் ஆகியோரை நாடி முத்துமாரி கடந்த 18 ஆண்டுகளாக போராடி வருகிறார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.