ரூ 30 அதிகம் வாங்கிய டாஸ்மாக்: ரூ 11 ஆயிரம் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவு | திருநெல்வேலி செய்திகள் | Dinamalar
ரூ 30 அதிகம் வாங்கிய டாஸ்மாக்: ரூ 11 ஆயிரம் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவு
Added : நவ 25, 2022 | |
Advertisement
 


திருநெல்வேலி :திருநெல்வேலியை சேர்ந்த வேல்முருகன், டாஸ்மாக் கடையில் ரூ 160 மதிப்புள்ள குவார்டர் பிராந்தி வாங்கினார். ஆனால் கடை மேற்பார்வையாளர் ரூ 190 வசூலித்தார். வக்கீல் பிரம்மா தொடர்ந்த வழக்கில் ரூ 30 அதிகம் வாங்கிய டாஸ்மாக் நிர்வாகம் 10 ஆயிரம் இழப்பீட்டு தொகை, ரூ1000 வழக்கு செலவு என ரூ 11000 வழங்க திருநெல்வேலி நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருநெல்வேலி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X