திருக்கோவிலுார்,--திருக்கோவிலுார் அருகே பஸ் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு ரகளையில் ஈடுபட்ட 9 மாணவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருக்கோவிலுார் அடுத்த எல்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மாணவர்கள். திருக்கோவிலுார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகின்றனர்.
இவர்கள் நேற்று காலை 8:30 மணிக்கு எல்ராம்பட்டு கூட்டு ரோட்டில் பஸ்க்காக காத்திருந்தனர். அப்போது எடப்பாளையத்தில் இருந்து திருக்கோவிலுார் நோக்கி வந்த அரசு டவுன் பஸ்சில் ஏற முயன்றனர்.
படிக்கட்டில் எடப்பாளையத்தைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவர் 9 பேர் இவர்களை ஏற விடாமல் தடுத்தனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின் பஸ்சில் இருந்து கீழே இறங்கியவர்கள் எல்ராம்பட்டு மாணவர்களை சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவம் பற்றிய வீடியோ வைரலாக பரவியது.
எல்ராம்பட்டு மாணவரின் உறவினர் வீரபத்திரன் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் சப் இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் மோதலில் ஈடுபட்ட எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 9 மாணவர்கள் மீது வழக்கு பதிந்து, அதில் 17 வயதுடைய மாணர் ஒருவரை கைது செய்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.