என்.சி.சி., மாணவர்களுக்கு கவாத்து பயிற்சி | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
என்.சி.சி., மாணவர்களுக்கு கவாத்து பயிற்சி
Added : நவ 27, 2022 | |
Advertisement
 
Latest district News



திண்டிவனம் : திண்டிவனம் வால்டர் ஸ்கடர் மேல்நிலைப் பள்ளியில் என்.சி.சி., மாணவர்களுக்கு கவாத்து பயிற்சி நடந்தது.

பள்ளி மைதானத்தில் நடந்த பயிற்சியை தலைமையாசியர் சந்திர தேவநேசன் துவக்கி வைத்தார்.

என்.சி.சி., மாணவர்கள் 100 பேருக்கு ராணுவ வீரர் அவில்தார் சிவக்குமார், பள்ளியின் என்.சி.சி., முதன்மை அலுவலர் மோகன் ஆகியோர் கவாத்து பயிற்சி அளித்தனர்.

பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் பிரேம்சந்தர் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X